கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் – பரிசுப் பொருட்கள் வழங்கினால் புகார் தெரிவிக்க கோவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டது. அதை தொடர்பு கொள்ள கட்டணமில்லா எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டுக்கு தற்போது வரை 271 புகார்கள் வந்துள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் மூலம் ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள கோவில் மேடு, தவசி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48) ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தமிழக முற்போக்கு மக்கள் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தனது ஆட்டோவை பயன்படுத்தி வருகிறார். நேற்று கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் .காலணியில் பிரசாரத்துக்காக ஆட்டோ ஓட்டி சென்ற போது குடிபோதையில் ...
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவில் கோவை ஆவராம் பாளையம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ...
கோவை பூண்டி அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருபவர் காளிதாஸ் ( வயது 46 ) இவர் நேற்று அங்குள்ள சூரிய குண்டம் மண்டபம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது தனது பையை அங்கு வைத்துவிட்டு பொது கழிப்பிடத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது பையில் இருந்த ...
கோவை செட்டி வீதி அசோக் நகரை சேர்ந்தவர் ராஜாராம் . இவரது மகன் பாலாஜி (வயது 25) இவர் பைக் டாக்சி நடத்தி வருகிறார். இவர் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் ஒயின்ஷாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் இவரிடம் பணம் கேட்டார் . அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி ...
கோவை ராமநாதபுரம் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 53 )சிவில் இன்ஜினியர். இவரது வீட்டில் ரம்யா (வயது 35 )என்பவர்18 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு சிவக்குமார் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ரம்யா .சிவகுமாரை தகாத வார்த்தைகளால் ...
கோவை ராம்நகர், ராமச்சந்திரா லே அவுட்டில் சுந்தர் என்பவருக்கு சொந்தமான கட்டுமான பணி நடந்து வருகிறது.இதில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிங்கு (வயது 18) என்பவரும் டைல்ஸ் வேலை செய்து வந்தார். கடந்த 7-ந் தேதி தொழிலாளர்களுடன் கட்டிடத்தின் போட்டிகோவில் ரிங்கு குமார் படுத்து தூங்கி கொண்ருந்தார். அப்போது அங்கு ...
பூந்தமல்லி: பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜோதி இவர் காட்டுப்பாக்கத்தில் கார் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். கடையில் விற்பனை செய்த பணம் ரூபாய் 40 ஆயிரத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் வழியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து பணத்தை பிடுங்கி கொள்வார்கள் என நினைத்து பயந்து கொண்டே கடையில் 40 ஆயிரத்து பூட்டிவிட்டு ...
கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா , உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களை தடுக்கும் பொருட்டு நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலம் – கொச்சின் ...
கோவை விளாங்குறிச்சி ரோடு, வினோபாஜி நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பெட்டி கடை நடத்தி வருபவர் கிரேடன் பெர்னாண்டஸ் (வயது 42) நேற்று முன்தினம் இரவு 3 வாலிபர்கள் இவரது பெட்டி கடைக்கு வந்து சிகரெட் கேட்டனர். கடையில் இருந்த அவரது மனைவி சிகரெட் இல்லை என்று கூறினார். இதனால் அவரிடம் தகராறு செய்தனர் ...













