கோவை செல்வபுரம், அமுல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் பட்டறையில் செய்த 400 கிராம் தங்க நகைகளை கேரளாவில் கொடுப்பதற்காக கோவை ரயில் நிலையத்துக்கு ரயில் ஏறுவதற்காக வந்தார். அவருடன் தனது நண்பர் சாந்தகுமார் ( வயது 43) என்பவரையும் அழைத்து வந்தார். இவர்கள் வந்த பைக் ...

கோவை பூ மார்க்கெட். தேவங்கோட்டை வீதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி கிருத்திகா (வயது 31) மாவட்ட கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ளார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். மணமக்களுடன் சேர்ந்து போட்டோ எடுப்பதற்காக மேடைக்கு சென்றார். அப்போது அவர் வைத்திருந்த ...

கோவை ராமநாதபுரம் ,பாரதி நகர், 6-வது வீதியை சேர்ந்தவர் கவாஸ்கர் ( வயது 31) தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கூத்தனூரை சேர்ந்த ஜெயதாஸ் ( வயது 28 ) என்பவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ...

ஆவடியை அடுத்த திருநின்றவூர் மேல பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் இவரது மனைவி தீபா லட்சுமி வயது 46. இவர் இதே பகுதியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது கணவரும் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் தீபா லட்சுமி கழுத்தில் ...

கோவை மாவட்டம் அன்னூர் -அவிநாசி ரோட்டில் உள்ள கஞ்சப்பள்ளி பகுதியில் ஒரு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் சோதனை செய்தார் . அவரிடம் 12 – 4 எடை கொண்ட 2,480 கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...

கோவை அருகே உள்ள இருகூர், மாணிக்கம் நகர், சின்னியம்பாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை எண் (18 14 ) உள்ளது. தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் கடையை திறக்கச் சென்றபோது முன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்து 209 மதுபாட்டில்களை காணவில்லை. ...

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை அருகே நேற்று இரவு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையின் நடுவே போதையில் இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக ஆத்திரமடைந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பேருந்துக்குள் தாக்கியதுடன் ...

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நகர் நல சுகாதார மையம் அமைந்துள்ளது. இந்நகர் நல மையத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் சுமார் 100 பேருக்கு மேல் காய்ச்சல் தலைவலி நீரிழிவு மற்றும் மகப்பேறு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நகர் நல மையத்தில் நேற்று மாலை அப்பகுதியில் வசிக்கும் குடிபோதை ஆசாமிகள் அடாவடித்தனமாக நகர் ...

திருவள்ளூர்: ஸ்ரீ பெருமந்தூர் காவல் நிலையத்தில் பயங்கர ரவுடி லிஸ்டில் உள்ள பிபிஜி சங்கர் கொலையில் இவனது பெயரை பொதுமக்களிடம் சொன்னால் திரும்பிப் பார்க்காமல் தலை தெரிக்க ஓடுவார்கள். இவன் கடந்த 13.4.2024 அ ன்று புட்லூர் பகுதியில் அவனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் ...

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட செம்மஞ்சேரி அடுத்த கண்ணகி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாலை 4.30 மணி அளவில் எழில் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தலைமை காவலர் புஷ்பராஜ் மற்றும் காவலர் சிலம்பரசன் இருவரும் ரோந்து சுற்றி வரும் போது எழில் நகர் 16 வது பிளாக் அருகில் 1. ...