குருவாயூர் கோயிலில் இருக்கு கிருஷ்ணா மற்றும் சிவன் யானையை பாகன்கள் துன்புறுத்திய சம்பவத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னுமிடத்தில் கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்திய அளவில் முக்கிய வழிபாட்டுத் தலமாக திகழும் குருவாயூர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். குருவாயூர் கோயில் ...
கோவை : வட மாநிலத்தில் இருந்து கோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கோவை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு (ஆர். பி. ஏப்) தகவல் கிடைத்தது . இதையடுத்து போலீசார் நேற்று கோவை ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஒரு ரயிலில் சோதனை ...
கோவை அருகே ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள ஒரு கோவிலில் துணிகர திருட்டு நடந்துள்ளது .யாரோ மர்ம ஆசாமி இரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பூஜை பொருட்கள் , சாமி நகைகள் ஆகியவற்றை திருடி சென்று விட்டான்.. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி கந்தசாமி செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ...
மதுரையைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26) இவர் கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அதே பள்ளியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஆசிரியை ஒருவரும் பணிபுரிந்தார். இதனால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த ஆசிரியை கடந்த ...
கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம், விவேகானந்தா நகரை சேர்ந்த அசோக்குமார் ( வயது 32) இவர் நம்பர் 2 கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுசிலா ( வயது 30) இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற மகன் உள்ளான் .இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அசோக் ...
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 50 -வது வார்டில் 25 வயது பெண் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் .இவருக்கு தூய்மை பணி மேற்பார்வையாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் அந்தப் பெண் புகார் செய்தார். இதுகுறித்து பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி புகார்களை விசாரிக்கும் குழு விசாரணை நடத்தி ...
தமிழக ரயில்வே காவல்துறையின் கூடுதல் இயக்குனர் வனிதா கடுமையான உத்தரவின் பெயரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் மேற்பார்வையில் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயில்வே போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர் சுப்பிரமணி முதல் நிலை காவலர் ஆர் சக்திவேல் காவலர் எஸ் ஏழுமலை ஆகியோர் தான் பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை ...
சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் அனுராதா வயது 47 . செக்டார் முதல் தெருவில் வாடகை வீட்டில் ரசீது கேட்டதால் வீட்டின் உரிமையாளர் மகன் ரமணிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. ரமணி ஆத்திரமடைந்து குடியிருக்கும் அனுராதாவையும் அவரது தாயாரையும் அடித்து உதைத்தார் .வீட்டில் இருந்த ரொக்க பணத்தையும் ,சாமான்களையும் கால்வாயில் தூக்கி ...
கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை ,வி. எஸ் .கே . நகர், 4 -வது வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் ( வயது 53 ) அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று மாலை ...
கோவை சரவணம்பட்டி, சங்கரா கல்லூரி ரோட்டில் உள்ள செந்தூர் புரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 51) சி.என்.சி. ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் இவர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார் . மாலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று ...