ஆவடி பகுதியை சேர்ந்தவர் முகமது அஜீஸ் (43) இவர் தன்னுடன் படித்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த விஜய் மற்றும் அவனது நண்பன் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரும் இருவரும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அட்வைசர் அன்ட் கன்சல்டன்ஸ் என்ற பெயரில் கம்பெனி நடத்தி வருவதாகவும் அதில் தனக்கும் தனது நண்பனுக்கும் 50 க்கு 50 ...

கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 30) இவர் விளாங்குறிச்சியில் உள்ள தனியார் விடுதியில் ஊழிராக வேலை பார்த்து வருகிறார். அதே விடுதியில் சில நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி என்ற அபி (வயது 25 )அறை எடுத்து தங்கினார். பின்னர் வெளியே சென்ற அவர்  3 பேருடன் விடுதிக்கு வந்தார். இதனால் ...

கோவை ஒண்டிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலையில் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் கொச்சியில் உள்ள வங்கியின் பிரதான அலுவலகத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து அந்த அலுவலக அதிகாரி கோவையில் ...

ஆவடி: உலக நாடுகளுக்கு அரிசி அனுப்புகிறேன் பருப்பு அனுப்புகிறேன் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை அனுப்புகிறேன் வெங்காயம் அனுப்புகிறேன் என் று தினசுதினசாக கூறி எப்படியெல்லாம் ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிக்க ஒரு கும்பல் தமிழகமெங்கும் உலா வருகிறது. அதை பற்றி  இப்போது பார்போம்… ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை புகார் மனுதாரர் கேட்பு முகாமில் பி ...

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை,சஞ்சீவி நகரை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பாரதி (வயது 33 )ஆயுர்வேத டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பாரதி வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனித்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் சின்ன தடாகம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வேலுசாமி ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சின்ன வடுகபாளையம் சுப்பிரமணி ( வயது 48) பருவாய் கார்த்திக் ( ...

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து பியூட்டி பார்லர் நடத்துவதாகவும், அதில் அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாகவும் காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. உதவி கமிஷனர் கணேசன்,இன்ஸ்பெக்டர் பத்ரகாளி ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

கோவை கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பைக் திருடர்கள் என்பது தெரிய வந்தது. ...

கோவை பீளமேடு வரதராஜபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக சுனிதா ஹரிதாஸ் பணியாற்றி வந்தார். மேலும் பால் ஜெய்சன், கவுசல்யா, அயனா ஷெஜி ஆகியோரும் நிர்வாக பிரிவு அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்..நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று வந்தனர். இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் கணக்குகளை ...

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டி ப்புலம் மீனவ பகுதியை சேர்ந்தவர் ராஜா வயது 50 இவரது மனைவி துளசி வயது 42 இவர்கள் இருவரும் சுற்றுப்புற பகுதிகளிலும் சென்னை பகுதியைச் சேர்ந்தவர்களிடம் குறிப்பாக பெண்களிடம் எங்களிடம் பணத்தை கொடுத்தால் இரட்டிப்பாக பணத்தை தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி பணத்தை பெற்றுள்ளனர். சென்னை நொச்சி ...