கோவை : தெலுங்கானா மாநிலம், சித்தி பேட்டை, கஜ்வீலை சேர்ந்தவர் டொமலா மம்தா (வயது 40) இவர் தனது தாயார் ஜெயம்மாவுடன் ஈஷா யோகா மையத்திற்கு செல்வதற்காக கோவைக்கு ரயிலில் வந்தார். ரயிலை விட்டு இறங்கி ஆட்டோ ஏறுவதற்கு நடந்து சென்றனர். அப்போது ஜெயம்மா கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை காணவில்லை . யாரோ ...

கோவை சுங்கம் திருச்சி ரோட்டில் புனித மைக்கேல் ஆலயத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் கடந்த 17ஆம் தேதி 25 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி புகுந்தது. அங்கிருந்த காம்பவுண்ட் சுவர், மேற்கூரை ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது .இது குறித்து பெரிய கடை வீதியில் உள்ள மைக்கேல் ஆலய பாதிரியார் அருண் தலைமையில் பாதிரியார்கள் மாநகர ...

கோவை ஆர். எஸ். புரம் லிங்கப்ப செட்டி வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47) நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் கோழிக்கோடு பாலுசேரியை சேர்ந்த பெனிஸ் என்பவர் அறிமுகமானார். இவர் பழைய கார் வியாபாரம் செய்து வருகிறார். இவர் விஜயகுமாரிடம் கார் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ...

கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரிக்கின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த, 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், ...

சென்னை மாநகர காவல் துறை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் அதிரடி… சமீப காலமாக புளியந்தோப்பு பகுதியில் அதிக போதை ஏற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டால் தன்னையே மறந்து வானத்தில் பறக்கும் உணர்வை போதை ஆசாமிகள் அனுபவித்து வந்தனர். சிலருக்கு போதை அதிகமானால் மரணத்தையும் த ழுவுவது ...

திருச்சியைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் தற்போது சென்னையில் பணியாற்றி வந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் செல்வராஜ் (47). இவர், 1993ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர். இவரது ...

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழலில் மூளையாக செயல்பட்டவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் என்று அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டுக்கான டெல்லி அரசின் கலால் கொள்கை,மதுபான வியாபாரிகளுக்கு உரிமம்வழங்க அனுமதித்ததாகவும் அதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் சில விற்பனையாளர்களுக்கு சாதகமாக இந்த கொள்கை வகுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பல கோடி ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளையனார் குட்டை தோட்டத்தில் கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சிறப்பு செவி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது கள் விற்றதாக குனியமுத்தூர் நரசிம்மபுரம், சிந்து நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 25) கைது செய்யப்பட்டார். 8 லிட்டர் கள் ...

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு நேற்று இரவு சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த விபச்சார புரோக்கரான கேரளாவை சேர்ந்த ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள வையம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சக்திவேல் (வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி அருகே உள்ள ஒரு டீக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் கத்தியை ...