மதுரை: வீடுகளில் சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை இருப்பதால் தற்போது மதுரை மாவட்ட வனத்துறை காவல் துறையினர் ஒவ்வொரு வீடாக சென்று அங்கே வளர்க்க கூடிய பச்சை கிளிகளை பறிமுதல் செய்து. கிளிகள் வளர்த்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையை கொடுத்து ...
சென்னை: செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கை 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். சட்டவிரோத பண மோசடி சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கைது செய்ததில் சட்ட விதி மீறல் நடந்ததுள்ளது. அதனால் அவரை கைது செய்தது சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரி அவரது மனைவி மேகலா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு ...
கோவை வளர்ச்சி திட்டங்கள் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில், அவருக்கு பதிலாக அந்த பணிக்கு அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் புகாரில் கைதாகி விசாரணை காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய பைபாஸ் அறுவை சிகிச்சையால் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். ஊழல் புகாரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு ...
பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!! பழங்குடி மக்கள் மீது அதிக அளவில் வன்கொடுமை நடத்தப்பட்டு வருகின்றது. இது தற்பொழுது அதிகரித்து வருகின்றது என்பதற்கு உதாரணமாக மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்னும் மாவட்டத்தில் நபர் ...
கோவை மாவட்டம் நெகமம் ,பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் ஜோயில் ராஜா நோவா. இவரது மனைவி ஜாஸ்மின் ( வயது 33 )இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது இரண்டு மகள்கள் உள்ளனர் .ஜாஸ்மின் பொள்ளாச்சியில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவரது கணவர் ராமேஸ்வரத்தில் உள்ள மற்றொரு வங்கியில் வேலை பார்க்கிறார்.ஜாஸ்மின் நேற்று ...
கோவை ராமநாதபுரம் ,நீர் மணியக்காரர் வீதியைச் சேர்ந்தவர் சசி மோகன். இவரது மனைவி துர்கா (வயது25 )ஐ .டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு 27- 6 -20 22 அன்று திருமணம் நடந்தது .துர்கா தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதற்காக தனது தாயார் பொன்முத்து வீட்டில் தங்கி உள்ளார். நேற்று அவரது ...
கோவை ஒண்டிபுதூர், எஸ்ஐ.எச் எஸ்காலனி, அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முஹம்மத் உசேன் (வயது 78) பழைய பேப்பர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பைக்கில் தனது மனைவி நகமத் நிஷா( வயது 66 )என்பவருடன் பைக்கில் கோவை -திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் சிங்காநல்லூர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்ந ...
கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் சௌந்தர்யா ( வயது 19) இவர் கோவையில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார் .கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார், இது குறித்து விடுதி சூப்பிரண்டு சக்தி தேவிரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் ...
வாணியம்பாடி: வலிப்பு நோய்க்கு தவறான ஊசி போட்டதால் 7ம் வகுப்பு மாணவர் பலியான விவகாரத்தில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஜடான்குட்டையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(45) விவசாயி. இவரது மகன் சூரியபிரகாஷ் (13). 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சூரியபிரகாசுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் ...
கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் நேற்று கலங்கல் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு 247 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதன் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்ஜாராம் ( வயது ...












