உக்ரைன் மீதான ரஷ்யா போர் இன்றுடன் ஒரு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. குறிப்பாக இந்த போர் தொடங்கப்பட்டு 365 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் போர் முடிவதற்கான எந்த ஒரு அறிகுறிகளும் தற்போது வரை தென்படவில்லை. மாறாக பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி அவர்கள் திடீர் பயணமாக ...
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் போதை ஏற்றக் கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் சரவணம்பட்டி to துடியலூர் சாலையில் வாகன ...
சென்னை: இந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி உள்ளிட்ட தமிழகத்தில் 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன. ஜூன் முதல் செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி தொடங்கும். அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி ...
குளிர்சாதன பெட்டிக்குள் கெட்டுப்போன சிக்கன் வைத்து விற்பனை: கையும் களவுமாக சிக்கிய செல்போன் வீடியோ காட்சிகள் – ஹோட்டல் மேலாளரிடம் – வாடிக்கையாளர் வாக்குவாதம் கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. சிக்கன் சவர்மா தடை செய்யப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்வோம் மீது கடும் ...
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பல கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல நாடுகளில் கொரோனாத் தொற்றினால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் உலக நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு ...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தாதா ஒருவருடன், உளவுத்துறையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே நடுவீரப்பட்டு ஊராட்சி எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (30). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராகவும், திமுக கட்சியின் வார்டு செயலாளருமாகவும் ...
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகளை தாக்கி வரும் புதிய நோயால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். இந்த நோயின் பெயர் அடினோ வைரஸ் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே ஏதாவது ஒரு பெயரில் மாதம் ஒரு நோய் ...
ராஞ்சி: ஜார்கண்ட்டில் அரசு பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லோஹாஞ்சலில் உள்ள அரசுக்கு சொந்தமான கோழிப்பண்யைில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடக்நாத்’எனப்படும் புரதம் நிறைந்த கோழிகளில் எச்5என்1 வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பண்ணையில் உள்ள நூற்றுக்கணக்கான கோழிகள் இறந்துவிட்டன. இதனை தொடர்ந்து இங்கிருந்து 1கி.மீ. சுற்றளவில் உள்ள ...
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் உண்டியல் வசூல் ஏழு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி மலை முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. தமிழ்நாடு மட்டுமல்லாத கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வந்து இங்கு வழிபடுவது வழக்கம். ...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்கள் தான் பிரச்சாரத்துக்கு உள்ளது. 25ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் என்பது முடிவடைய இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு ...