தாங்க முடியாத கடன் சுமை பல நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்துவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். தாங்க முடியாத கடன் சுமை பல நாடுகளின் பொருளாதாரத்தை அச்சுறுத்துவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். கா்நாடக மாநிலம் பெங்களூரில் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் நிதியமைச்சா்கள், மத்திய வங்கி ஆளுநா்களின் கூட்டம் 2 நாள்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி ...
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் காலிஸ்தான் எனப்படும் சீக்கியர்களுக்கான தனிநாடு கோரும் அமைப்பின் குரல் வலுவாக ஒலிக்கிறது. காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒன்று கூடுதல் போன்ற நிகழ்வுகள் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத குரல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 1980களில் நாளேடுகளின் தலைப்பு செய்திகளில் பிரதான இடம்பெற்றது ...
அபுஜா: இந்தியாவில் கருப்பு பணம், ஊழலை ஒழிப்பதாக கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2016ல் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதேபாணியில் தற்போது நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில் அந்தநாட்டு மக்கள் வங்கி, ஏடிஎம் மையங்களை சூறையாடி, தீவைத்து வருகின்றனர். வரும் 25ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் போராட்டம் ...
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘இரண்டு நாட்கள் தீவிர விவாதங்களுக்குப் பிறகு, மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பாதை சமாதானப் பாதைதான் என்று நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட நேரத்தில், இதுபோன்ற விரும்பத்தகாத ...
சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலமாக அக்கட்சியானது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகி இருக்கிறது என்பது அவரது ஆதரவாளர்களின் மகிழ்ச்சி. ஆனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக் அப்படி எல்லாம் இபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைய ...
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் இன்று காங்கிரஸ் மாநாடு துவங்க உள்ளது. இதில்,எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரஸ் கூட்டணி திட்டம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா ...
சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையும் சென்னையில் உள்ள மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ...
புதுடில்லி, :மாசு ஏற்படுத்தாத பசுமை மின்சார உற்பத்தித் துறை தங்கச் சுரங்கம் போன்றது. இத்துறையில் முதலீடு செய்ய மிகப் பெரும் வாய்ப்பு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் இந்தத் துறைக்கு அதிக முக்கியத்தும் தரப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மத்திய பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தொடர்பாக இணைய வழி கருத்தரங்குகளுக்கு ...
கோவை : கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் மிர்மாலினி (வயது 23) சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.இவர் தங்கி இருந்த அறையின் கதவை பூட்டாமல் பாத்ரூம் சென்றிருந்தார். அப்போது யாரோ அறையில் புகுந்து அங்கிருந்த செல்போனை திருடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து மாணவி ...
கோவை பீளமேட்டில் உள்ள நியூ ஸ்கீம் ரோட்டில் நேற்று 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.இதில் ஒரு காரை ஒட்டி வந்த கே.கே. புதூர் அருணாச்சலம் வீதியைச் சேர்ந்த டிரைவர் ஜனார்த்தனன் (வயது 43) என்பவர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் ...