கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டி, வசந்தம் நகரை சேர்ந்தவர் அங்கப்பன் ,இவரது மனைவி மனோரஞ்சிதம் (வயது 69) இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மனோரஞ்சிதம் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த மூதாட்டி மனோரஞ்சிதம் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று வீட்டில் ...
திருப்பூர் மாவட்டம் ,கோமங்கலம் பக்கம் உள்ள புதுப்பாளையம்| கோழி குட்டையை சேர்ந்தவர் லட்சுமண சாமி .இவரது மகள் ராணி (வயது 23) நேற்று லட்சுமண சாமி அவரது மகள் பிரியதர்ஷினி (வயது 3) இவர்கள் நேற்று பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் கோமங்கலம் புதூர் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடந்தனர்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ...
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், விஸ்வேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் கிருஷ்ணன் .ஐ .டி. ஊழியர்.இவரது பெற்றோர் காளப்பட்டி, பாலாஜி நகரில் தனியாக வசித்து வருகிறார்கள்.கடந்த 22 ஆம் தேதி இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு செங்கல்பட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.நேற்று மாலை திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு ...
கோவை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.19 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ...
கோவை: சென்னை அருகே வியாசர்பாடி பகுதியில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு – சென்னை ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணி காரணமாக, பாலக்காட்டில் இருந்து பிப்ரவரி 28ஆம் தேதி பொள்ளாச்சி வழியாகச் ...
கோவையில் இருந்து கேரளத்துக்கு கடத்தப்படும் கனிமவளக் கொள்ளையைத் தடுக்காவிட்டால் தமிழக – கேரள எல்லைகளில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி கூறினாா். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 80 ...
கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள பல்வேறு குளங்களை தூர்வாரவும், விவசாயத் தேவைகளுக்காக வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் எந்தெந்த குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம் என்ற விவரங்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபி அகமதுவிடம் வழங்க விவசாயிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா ...
கோவை, சூலூா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பறக்கும் படையினா் மேற்கொண்ட ஆய்வில் இருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களுக்காக 37 கடைகளுக்கு ரூ.12,175 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டம், சூலூர் வட்டத்தில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் பறக்கும் ...
கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை துடியலூர் சாலை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ராகம் பேக்கரி அருகே லாரியில் போதைப் பொருள் கடத்தி வருவதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது லாரியில் பின் இருக்கையின் கீழ் 200 ...
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியில் கண்காணிக்க ...