தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் ( வயது 20 )இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள சாமி செட்டிபாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தங்கி இருந்த வீட்டின் முன் பைக்கைநிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் பார்த்தபோது பைக்கைகாணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ஜனார்த்தனன் பெரியநாயக்கன்பாளையம் ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் மணிவேல் வயது 40 இவரது சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் .இவர் வேலை செய்த வீட்டில் 35 வயது பெண் வேலை செய்து வந்தார் .அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். மணிவேலுக்கு அந்தப் பெண்ணின் ...
தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவன்- பார்வதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவில் பேசி இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இது இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து கோவை காமாட்சி புரி ஆதீனம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். சுவாமிகள் ஆற்றிய உரையில் ...
கோவை புலியகுளம், அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் அபி என்கிற அபிலாஷ் (வயது 30) இவர் கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின் மயானம் அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக 22 -6-20 20 அன்று கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ...
ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் கனமழையில் சிக்கி தவித்த 28 ட்ரெக்கிங் வீரர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்லி, உத்தரகண்ட், உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல ...
சென்னை: சென்னை மக்களுக்கு குட்நியூஸ் சொல்லி உள்ளது தமிழக அரசு.. விரைவில் டபுள் டக்கர் பஸ் வரப்போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்பெல்லாம் டபுள் டக்கர் பஸ் என்றாலே சென்னைவாசிகளிடம் படுபேமஸ்.. இரண்டடுக்கு பேருந்துகள் எனப்படும் டபுள்டக்கர் பஸ், மாடிப்பேருந்துகள் என்றும் சொல்வார்கள்.. குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், இந்த பஸ்ஸூக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. கடந்த ...
சென்னை: பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில் உள்ள 1.54 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் ...
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வர்த்தகத்தை தங்களுடைய நாடுகளின் நாணயமான ரூபாய் மற்றும் டாகாவில் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளன. முன்னதாக உலக நாடுகளுக்கு இடையே நடைபெறும் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றுவது அமெரிக்க டாலர். அமெரிக்காவின் டாலர் உலகத்தின் பல்வேறு நாடுகளில் புழக்கத்தில் இருப்பதால், உலகின் பல நாடுகள் அமெரிக்காவின் டாலரைப் ...
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனமும் உள்ளது, எந்தச் சிக்கலும் இன்றி பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...
ஹரியானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவர்களது வாழ்வாதாரங்களை இழந்தும் வாழ்விடங்களை இழந்தும் அவதிப்படுகின்றனர். பொதுமக்களுக்கு நிவாரண முகாம்களில் தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலாவில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், ஹெலிகாப்டரில் சென்று ...













