இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமாக இருக்கும் அதானி குழுமம் ஒரு சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான கடனைப் பெற்றுள்ளதாக தனது கடனாளர்களிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாவிட்டாலும், இந்த தகவல் நம்பதகுந்த வட்டாரத்தில் வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஷாட் செல்லர் நிறுவனமான ...

சென்னை : நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஒரு ‘க்ளீயர்’ மெசேஜை கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது, தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்துக் கொள்கிறோம் என்பதும் நடைமுறைக்கு ஒவ்வாதது என காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி கட்சிகளின் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ...

தமிழ்நாடு சோசியலிச மற்றும் சமூக நீதிக் கருத்துகள் கொண்ட கட்சிகள் சங்கமிக்கும் தளமாக உள்ளது என தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (மார்ச் 1) தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதில் கலந்து கொண்ட பீகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் பேசியதாவது, ...

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தான் தன் பதவி ஏற்பு உரையை முதல்வர் ஸ்டாலின் துவங்கினார். கடந்த 2021-ம் வருடம் மே 7-ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு உள்ளார். முதல்வராக பதவியேற்றதிலிருந்து இப்போது வரை இடைவிடாமல் அரசு நலத்திட்டம் வழங்கும் விழா, அரசு முறை ...

அமராவதி: இந்து மத நம்பிக்கையை பாதுகாக்க 3,000 கோயில்கள் கட்டப்படும் என்று ஆந்திர அறநிலையத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்திய நாராயணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்ய மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். ...

புதன்கிழமை நடைபெற்ற வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் இருதரப்பு சந்திப்பின் போது, ​​இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளவர்லி பி.பி.சி வரி விவகாரத்தை கொண்டு வந்தார். பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தை இந்தியா தடை செய்த சில நாட்களுக்குப் பிறகு, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள பி.பி.சி அலுவலகங்கள் ...

புழல் பெண்கள் தனிச்சிறையில் MSME சார்பில் விஜயகீதம் பௌன்டேஷன் மூலம் வயர் நாற்காலி,கட்டில் பின்னுதல், வயர் கூடைப் பின்னுதல், மெழுகுவர்த்தி செய்தல், மிதியடி செய்தல் ஆகிய ஒரு மாத கால பயிற்சி முடித்த 31 பெண் சிறைவாசிகளுக்கு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி சான்றிதழ்கள் வழங்கி தலைமை உரையாற்றினார். ...

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் உள்ள சக்தி கேந்திர தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செயல்படுவதற்கான வழிகாட்டுதல் கூட்டம் பாஜக மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தலைமையில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சவுக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் நடைபெற்ற கூட்டத்தில் ...

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் திருமணம் முடிந்து கணவருடன் வாழ்க்கையை தொடங்கினார். அப்போது அந்த பெண் அதே பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சொந்த வேலை காரணமாக சென்று வந்தார். அப்போது கம்ப்யூட்டர் சென்டரின் உரிமையாளரான பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 33) என்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ...

கோவை, கூடுதல் வட்டி தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ.71 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறும் போது:- கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் பெர்னார்டு (வயது 35), தினேஷ் (30). இவர்கள் டிரேட் குயின்ட் வெல்த் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை ...