தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா ...
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கின் ...
மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்குவதற்கு ஜூலை 20 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.. 2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுயாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தம்ளக் அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில் வீட்டு ...
நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி திருட்டு போன்ற சம்பவங்களும், தக்காளியால் பிரிந்த குடும்பமும் என ஒரு சில வினோதமான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதனால் தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள் பல புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தக்காளி ...
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3)ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2019 ஜூலை 22-ல்விண்ணில் ஏவப்பட்டது. 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செய லிழந்தது. அதேநேரம் ...
சமீபத்தில் பீகார் மாநிலம் கயா என்ற ஊரில் ஒரு வித்தியாசமான அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது தோபி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஜவுரா கிராமத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்துள்ளது. ஆனால், அந்த நபர் இந்த விஷயத்தை மறைத்துவிட்டு தனக்கு முதல் திருமணம் போல காட்டிக்கொண்டு இரண்டாவதாக அந்த பெண்ணை திருமணம் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு ...
பாகிஸ்தான் நாட்டில் உள்ள லார்கானா பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று ஒரே நாளில் பிறந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. அந்த குடும்பத்தில் உள்ள தந்தை அமீர் அலி தாய் குதிஜா குழந்தைகள் சிந்து, சாசி, சப்னா, அமீர், அம்பர், அமர், அஹ்மர் என ஒன்பது பேரும் ஒரே நாளான ஆகஸ்ட் ஒன்றில் பிறந்துள்ளனர். அது மட்டும் ...
கோவை வனச்சரக வனத்துறையினர் நேற்று தடாகம் அருகே மலை அடிவாரப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பட்டா நிலத்தை ஒட்டி உள்ள பகுதியில் ஒரு காட்டு யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் வனத்துறை உயரதிகாரி மற்றும் வனத்துறை ...
கோவை சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ் பாய் சாலிகா ( வயது 56) இவர் பொன்னையராஜபுரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு 21 கிலோ குட்கா ...












