கோவையில் நாளை தி.மு.க சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம், பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கரூரில் இருந்து கார் மூலமாக இன்று இரவு கோவைக்கு வருகிறார். அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.கவினர் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக ...
கோவை மாவட்டம் அன்னூர்- ஒதிமலை ரோட்டில் தண்ணீர் இல்லாத குட்டை உள்ளது. இந்த குட்டைக்குள் 30 வயது மதிக்க தக்க வாலிபர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக பொதுமக்கள் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை ஆய்வு ...
கோவை சாய்பாபா காலனி பக்கம் உள்ள தடாகம் ரோடு கோயில்மேடு சந்திப்பில் டாஸ்மாக் கடை ( என் 1602) உள்ளது. இந்த கடையின் முன் நேற்றிரவு ஒரு ஆண் பிணம் அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு இறந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.. இது குறித்து கடை சூப்பர்வைசர் கண்ணன் சாய்பாபா காலனி போலீசில் ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கீரணத்தம் வேலாயுத நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் அஜய் ( வயது 15) இடிகரை, தெற்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் கவுரி ஈஸ்வரன் (வயது 15) இவர்கள் இருவரும் இடிகரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் பள்ளிக்கூட வளாகத்தில் ...
கோவையில் ஒரு குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து போலியான லிங்க் அனுப்பி மோசடி நடப்பதாக புகார் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கோவை நகர சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தனர். செல்போனிற்கு வங்கி கடன், வீட்டு கடன், நகை கடன் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கேட்டு மெசேஜ் லிங்க் ...
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது.இங்கு நீலகிரி மாவட்டம், கொல்லப்பள்ளி, சேரன் கோட்டை சேர்ந்த சுரேந்தர் (வயது 31) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார்.இவர் அந்த நிறுவனத்திற்கு உரிய பணம் ரூ 6 லட்சத்து 5 ஆயிரத்தை கையாடல் செய்துவிட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் ...
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள், கண்காட்சிகள் இடம்பெறுவது வழக்கம். சீசனுக்காக ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் செடிகள் நன்றாக செழித்து வளர்வதற்காக கவாத்து செய்யப்பட்டன. அங்கு 4,201 ரகங்களை சேர்ந்த 31,500 வீரிய ரக ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு ...
நீலகிரியில் உள்ள கவர்னர் சோலை, பார்சன்ஸ் வேலியில் உள்ள வனப்பகுதிகளில் இன்று திடீரென தீப்பற்றியது. இந்த காட்டுத் தீ வேகமாக பரவி காய்ந்த செடி கொடிகள், மரங்கள் பற்றி எரிந்தன. நகரின் முக்கிய பகுதிகள் அருகே உள்ள குப்பை குழி பகுதியிலும் தீ பரவியது. இதனால் மின்விநியோகம் தடைப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். ரத்தினபுரி சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தனசீலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் பீளமேட்டுக்கும் மாற்றப்ப ட்டனர். பெரியகடை வீதி சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும, சரவணம்பட்டி ...
மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் குழப்பத்தில் அழுத்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புராண கதைகளில் வரும் மர்மான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கிளையுடன் கூடிய ஒரு மரத்தில் வெள்ளை நிறத்தில் முடியை ...