கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் உள்ள மகாத்மா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36) இன்ஜினியர். இவர் வாட்ஸ் அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அதில் “மைண்ட் சேர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இந்தியா”நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் அதிக கமிஷன் தருவதாக கூறப்பட்டிருந்தது. இதை நம்பி சதீஷ்குமார் ரூ 5 லட்சத்து 2 ஆயிரத்து 222 ...
கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் மன்னர் ரஞ்சன் சுனா ( வயது 23) இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நூற்பமில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் கஞ்சா சிகரெட் விற்பனை செய்வதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது..அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா இவரது நடவடிக்கைகளை கண்காணித்தார்.இவர் நேற்று அங்குள்ள நூற்புமில் அருகே நின்று ...
கோவையில் நடந்து செல்பவர்களிடம் செல்போனை தட்டி விட்டு பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த நிலையில் ஹட்கோ காலனி பகுதியில் நேற்று இதே போல செல்போன் பறிப்பு சம்பவம் நடந்தது..பீளமேடு போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.இதில் இந்த வழிப்பறியை ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதில் காட்டெருமைகளோ கூட்டம் கூட்டமாக சாலைகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் அதிகமாக நடமாடி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா இடைச்சோலைப்பகுதியில் ஆட்டோ ஒன்று நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சென்று கொண்டிருந்த போது ...
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் CKK மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ், நகராட்சி ஆணையாளர் சசிகலா ஆகியோர் உத்தரவின் படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ...
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூரை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வேரி(வயது28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் அவர்களை சமாதானம் ...
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சென்னை – கோவை உட்பட மூன்று வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, 100 சதவீதத்துக்கு மேல் உள்ளது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, கேரளா காசர்கோடு – ...
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆவின் பொருட்களான பால், பால்கோவா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படாமல், டீ, காபி, வடை, பஜ்ஜி, இட்லி, தோசை உள்ளிட்ட ...
நீலகிரி மாவட்டம் உதகை கோடப்பம்மந்து பகுதியில் சில நாட்களாகவே விவசாயிகளின் வளர்க்கும் மாடுகள் அம்மை நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன,இதில் பல மாடுகள் இறந்தும் உள்ளது, பலமுறை கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கைகள் சீராக எடுக்காததால் தற்போது கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது, முன்கூட்டியே தடுப்பூசி போடப்பட்டிருந்தால் அம்மை நோய் பரவாமலும் மாடுகளும் இறக்காமல் ...
நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பிரபாகர், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ...













