தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் 4 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 4 மாவட்டச் செயலாளர்கள் உட்பட சுமார் 20,000 பேர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் முக்கிய முகங்களான முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ...
இந்தியாவில் உள்ள 1,02,075 பெட்ரோல் நிலையங்களில் 6,967 பெட்ரோல் நிலையங்களை நயாரா எனர்ஜி நிறுவனம் இயக்கி வருவது. இந்நிலையில்,இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 ரூபாயையும் குறைத்துள்ளது. ஈரான் – அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் ...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ (MGNREGA) விடைபெறுகிறது. அதற்கு மாற்றாக, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ‘விக்சித் பாரத் – ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் உத்தரவாதம்’ (VB-G RAM G) என்ற புதிய மெகா திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக கிராமப்புற ஏழை ...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகளை மறுபரிசீலனை செய்து அறிவித்து வருகின்றன. இந்த மாதத்தின் முதல் தேதியான இன்று, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ...
கோவை சாய்பாபா காலனி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ 75 கோடி மதிப்பில் 1.2 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறை கடந்த 2024 -ம் ஆண்டு தொடங்கியது .கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற மேம்பால பணிகள் உயர் அழுத்த மின்கம்பியை மாற்றி அமைப்பது பாதாள சாக்கடை வடிகால் குழாய்களை மாற்றி அமைப்பது ...
நம் அண்டை நாடான சீனா இந்தத் தொழில்நுட்பப் போட்டியில் உலக நாடுகளே எட்ட முடியாத அளவுக்கு வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டது. 2000-களின் தொடக்கத்தில், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த சாலை உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தியது. ஆனால் சீனா, சாலைகளோடு சேர்த்து அதிவேக ரயில்களுக்கான உத்தியைக் கையில் எடுத்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த ரயில்வே நெட்வொர்க்கே ...
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில், நாளை (ஜூலை 1) சென்னை கோவளத்தில் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம் இது என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த ...
ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் குறைந்துள்ள நிலையில், சென்னையில் பச்சை நிற பால் பாக்கெட் உட்பட பல்வேறு பால் வகைகளின் விநியோகம் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. இதனால், பச்சை நிற பால் பாக்கெட் உட்பட பல்வேறு பால் ...
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29.6.2026) பிற்பகல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், ‘வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம்-ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில்தான் மக்கள் நமது ...
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் நிறைவடையப் போகும் நிலையில், முதல்வர் விஜய் (CM Vijay) தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் முக்கிய சாராம்சங்கள் பின்வருமாறு..முதல்வர் விஜய் தனது உரையில், ‘மக்களிடம் ...












