கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் பிரசன்னா, இவரது மனைவி பிரியங்கா ( வயது 29)இவர் நேற்றுகாந்திபுரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்,பங்கஜா மில் ரோட்டில் பஸ்சிலிருந்து இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த 5கிராம் தங்க செயினை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து பிரியங்கா ராமநாதபுரம் போலீசில் ...

கோவை எம் .என். ஜி வீதியை சேர்ந்தவர்தண்டபாணி ( வயது 52) வியாபாரி. இவர் நேற்று உக்கடம் இஸ்மாயில் வீதியில் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் இருந்த பணம் ரூ 5 ஆயிரம், செக் புக் ,ஆதார் கார்டு ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். ...

கோவை அருகே உள்ள ராக்கி பாளையம் ,அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் விக்னேஷ் (வயது 33) எலெக்ட்ரிசினாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று துடியலூர், சந்தைப்பேட்டை ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி தான் மதுரையை சேர்ந்த ரவுடி ...

கோவை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் ( இ.பி.எஸ் 95) சார்பில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது இதன்படி நேற்று ஏராளமான ஓய்வூதியர்கள் கோவை ரயில் நிலையம் முன்பு குவிந்தனர்.போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ...

கோபிசெட்டிபாளையம் : ஆண்டு விளையாட்டு விழாவிற்கு சாரதா பள்ளி அறக்கட்டளை செயலாளர்திருமதி ஆர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார் பள்ளியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் சிவக்குமார் பள்ளி அறக்கட்டளை உறுப்பினர் வக்கீல் மவுலீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள் நிகழ்ச்சியின் முடிவில் வான வேடிக்கையுடன் ...

சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ் லி இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவருக்கு டெலிகிராம் ஆப்பில் பார்ட் டைம் ஜாப் ஆஃபர் இருப்பதாகவும் அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் லிங்கில் உள்ள ஓட்டல்களுக்கு ரிவ்யூ பார்த்து ரேட்டிங் அளிக்க வேண்டும் அதற்கு ஏற்ப ...

ஆவடி போலீஸ் கமிஷன் ஷங்கர் வாரந்தோறும் புதன்கிழமை பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து குறை கேட்பது வாடிக்கை நேற்று புதன்கிழமை யாதலால் மக்கள் குறை கேட்பு முகாமில் ஆண்களும் பெண்களும் திருவிழா கூட்டம் போல் திரண்டனர் 23 வது வாரம் நடைபெறும் இந்த முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இணை கமிஷனர் டாக்டர் விஜயகுமார் மற்றும் ...

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் 108 வைண ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது.‌ இந்த கோயிலுக்குத் திருச்சி மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த கோயிலின் ...

திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் டாப் செங்காட்டுபட்டி ஆகிய மலை கிராமங்கள், 50 ஆண்டுகளாக பெரியனவில் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றது. மேலும், அப்பகுதி பழங்குடியின் மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த தொலைநோக்கு பார்வையோடு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சில திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியரின் கனவு திட்டம் என்றே ...

மக்களவையில் கடந்த 13ஆம் தேதி அன்று அத்துமீது நுழைந்த இருவர் புகை கக்கும் கருவியை வெடிக்கச் செய்தனர் இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நுழைவு சீட்டு அளித்தது பாஜக எம்.பி. எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அவை ...