ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பெயரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி தனம்மாள். பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த போது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மர்ம நபர் ஒருவன் உலகில் எங்கும் கிடைக்காத கஞ்சா என்கிட்ட இருக்கு என பேரம் பேசிக் கொண்டிருந்தான் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ...

கோவை டவுன்ஹால் பக்கம் உள்ள தியாகிய குமரன் மார்க்கெட்டில் ஏராளமான காய்கறி மற்றும் மளிகை கடைகள் உள்ளது.இங்கு தினமும் ஏராளமானவாகனங்களும்,வியாபாரிகளும் வந்து செல்கிறார்கள். பெரிய கடை வீதி காவல் நிலையத்துக்கு உட்பட்ட இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள்நடைபெறாமல் தடுக்க ரூ2 லட்சம் செலவில் கழிவறை வசதியுடன் கூடிய புதிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு ...

கோவை போத்தனூர் ரயில்வே காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் காளியப்பன் .அவர் கடந்த 20 14 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி இரவு பணியை முடித்துக் கொண்டு காலை 5 மணி அளவில் தன்னுடன் பணியாற்றி வந்தபெண் போலீஸ் சசிகலா என்பவருடன் போத்தனூர் மெயின் ரோட்டில்மைக்கல் அருகே நடந்து சென்றார் .அப்போது ...

கோவை பீளமேட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் முத்துக்குமார் ( வயது 35) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். இவர்கள் 2பேரும் தங்கள் நிறுவனத்தில் ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் 18 சதவீதம் வட்டி தருவதாகவும் ரூ2 லட்சம் முதலீடு செய்தால் ...

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் 36 வயது இளம்பெண். மாற்றுத்திறனாளியான இவர் கோவை வேலண்டிபாளையம் தடாகம் ரோட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். தினமும் இளம் பெண்ணின் அக்காவேலைக்கு சென்று விடுவார். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார் .அப்போது கேபிள் டி.வி. பணம் வசூலிக்க வரும் அதே பகுதி சேர்ந்த கணேஷ் ...

கோவை கோட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தங்கும் விடுதிகள் ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் காட்டு விலங்குகளுக்கு அச்சம் தரும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் படி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. விடுதிகளில் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கை நடத்தக்கூடாது . கேம்ப்பயர் ...

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று (புதன்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்ததுமேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான ...

நன்னிலம்: திராவிட பாரம்பரியத்தால் ஏழைகள், ஏழைகளாகவே உள்ளனா் என குற்றஞ்சாட்டி பேசினாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை. பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தமிழகத்தில் மேற்கொண்டுள்ள என் மண், என் மக்கள் எனும் நடைப் பயணத்தின் (பாத யாத்திரை) ஒரு பகுதியாக திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடைப் பயணத்தில் அவா் ...

சென்னை: எனக்கு வாக்களித்த மக்களுக்காக நான் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்றேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் நான் ஆய்வுக்காக போகவில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். தென் மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு குறித்து செய்தியாளர்களிடம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ...

டெல்லியில் உள்ள சாணக்கியபுரி தூதரக வளாகத்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே செவ்வாய்கிழமை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் அமைந்துள்ள மத்திய இந்தி பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே உள்ள பச்சை நிற பெல்ட் பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த உடனேயே, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, ...