சென்னை: சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நல பாதிப்புக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் ...

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உயிரிழந்தார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்* உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தே.மு.தி.க தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் ...

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று உருமாற்றமடைந்து கொண்டே இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த டாக்டா் சௌமியா சுவாமிநாதன் கூறியிருந்தாா். அதனை உறுதிபடுத்தும் வகையில் ஜெ.என்.1 வகை தொற்று தற்போது இந்தியாவில் ...

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் கிருஷ்ணன் (40). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் தனது தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும், ஒரு காலியிடமும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய் துறையில் இருந்து பட்டா வழங்கப்படவில்லை. எனவே, கிருஷ்ணன் தாயார் பெயரில் மேற்படி 2 ...

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சென்னையில் இன்னொரு பகுதியில் அமோனியம் வாயு கசிவு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதுபோன்று இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது முதல் முறையல்ல, பலமுறை ...

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டிகோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓட்டல் அதிபர்கள், மானேஜர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பேட்டி. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் புத்தாண்டு தினத்தை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, தவறுகள் நடக்காமல் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் ...

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தக்ஷின் பாரத் பகுதிக்கு உட்பட்ட மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் மூன்று குழுக்கள், தாமிரபரணி ஆற்றின் தெற்கே மீட்புப் பணிகளை முடித்தன. இக்குழுவினர் 26 பொதுமக்களுக்கு மருத்துவ உதவியும், சேத்திக்குவைத்தான், ஷரஞ்சா, ராஜபதி, அங்கமங்கலம் மற்றும் தூத்துக்குடி நகரில் 3000 நபர்களுக்கு உணவுப் பொட்டலங்களும் வழங்கினர். ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் டீத்தூள் கடை முதல் அக்காமலை எஸ்டேட் வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வால்பாறை நகராட்சி மூலம் குறுகிய தார் சாலையை மறுசீரமைக்கும்பணி சுமார் ஒரு கோடியே தொண்ணூறு லட்சம் மதிப்பில் நடைபெற்றது இப்பணியால் சாலையின் இரு ஓரங்களிலும் ...

நீலகிரி மாவட்டம் உதகையில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு உதகை புனித தாமஸ் கான்வென்ட் பள்ளியில் சிறிஸ்துமாஸ் விழா கோலாகலம் நடைபெற்றது, விழாவில் பள்ளி குழந்தைகள் திரளாக பங்கேற்று கிறிஸ்மஸ் சாண்டா கிளாஸ் உடையில் விழா சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர், புனித தாமஸ் கான்வென்ட் பள்ளியின் தாளாளர் ஃபயாசுதீன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது, அனைத்து ஏற்பாட்டையும் ...

மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் தொழில்துறை கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம். தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில் திருச்சி ஒருங்கிணைப்பாளர் முகில் ராஜப்பா மற்றும் நிர்வாகிகள் மோகன், திருமுருகன், இளவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது தமிழக அரசு சென்ற ஆண்டு ...