கோவையை அடுத்த வடவள்ளி பக்கம் உள்ள அலமேலு மங்கை அவென்யூவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 56 )வியாபாரி, அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அசோக் குமார் கடந்த மாதம் 4 -ந் தேதி தனது கடைக்கு சாமான் வாங்க வந்த 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சிஅடைந்த சிறுமி ...
திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டு நிதியாக கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக, ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து ஆறாயிரம் (1,00,46,000)-ற்கான வரைவோலை(DD), மற்றும் கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 350 கழக உடன்பிறப்புகளின் முரசொலி ஆண்டு சந்தா தொகையாக ரூபாய் ஆறு இலட்சத்து முப்பதாயிரம் (6,30,000)ற்கான வரைவோலையையும் (DD) V ex.எம்எல்ஏ. ...
திருச்சி உறையூர் பாளையம் பஜார் பகுதியில் உள்ள ஒரு ட்ரான்ஸ்பார்மர் அருகில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக குப்பை கொட்டி வந்தனர் அங்கு குப்பையை கொட்டாமல், வீடு தேடி வரும் தங்களிடம் குப்பையை தரம் பிரித்து தருமாறு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், பொது இடத்தில் குப்பை கொட்டுவது தொடர்ந்து வந்தது. இதனால், ...
திருச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் துவங்கியது. இந்நிலையில் ரூ.249 கோடி கூடுதல் செலவில் ரூ.1200 கோடியில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.புதிய முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 தளங்களில் பரவியுள்ளது. இது ஒரே நேரத்தில் 4000 சர்வதேச பயணிகளையும் 1500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும்.இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரிய ...
நானோ யூரியா உரம் அறிமுகம் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்களில் பயன்பெற்ற நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார் மோடி வணக்கம் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார் அப்போது திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு கிராமத்தில் வெங்கல் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ...
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் அட்கோ நகரில் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான வீட்டை கட்டி வந்தார் 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த வீட்டை கட்டி வந்தார் இந்த வீட்டில் எப்படியாவது குடியேறி விடலாம் என்ற ஆசையில் வீட்டை கட்டினார் கட்டினார் கட்டிக் கொண்டே வந்தார் வீடும் ...
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி கரூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 143 கல்லூரிகள் வரை செயல்பட்டு வருகின்றன இந்த கல்லூரிகளில் 24 கல்லூரிகள் வரை தன்னாட்சிக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களான அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கு ...
தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கல்வி அலுவலங்களில் செயல்படும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் உறுப்பினர்களின் ஓராண்டு நிறைவு கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் திருச்சி மாவட்ட ...
டெல்லி:ஜனவரி 22-ம் தேதி கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர ...
கேப்டன் விஜயகாந்த். அவரின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உள்ளதாகவும், ...













