கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர் நேற்று காந்திபுரம் சத்தியமூர்த்தி ரோடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் ...
கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திர பிரசாத் வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் சூர்யா (வயது 26 )ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் ...
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக மாநகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி தலைமையில், இன்ஸ்பெக்டர் கன்னையன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அன்னையின் கிழக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (44). இவருக்கும் கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகள் கீர்த்தனா (23) இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு ஆடி 18 பண்டிகைக்காக கார்த்தி ,கீர்த்தனா இருவரும் கோவையில் உள்ள கீர்த்தனாவின் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் அண்ணா நகர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி விவசாய விளைநிலங்களுக்கு இடையே எவ்வித அனுமதியும் இன்றி ரப்பர் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் கலப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர். அனுமதியின்றி ...
அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப் பதிவு: கடந்த சில வாரங்களுக்கு முன்பு எழும்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திமுக அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை தற்போது உயிரிழந்துவிட்ட ...
டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும்; செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. தற்போதைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ...
சென்னை: ஆடி 18 எனப்படும் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அன்று ஒரே நாளில் சுமார் 100 கோடி ரூபாயை பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புது மழைப் பொழிந்து ஆற்றில் வெள்ளம் பெருகும் காலம் ஆடி. இதில் 18-ம் நாள் மிக மிக விசேஷமானது. ஆடி பட்டம் தேடி விதை என்பதை ...
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3 மணி அளவில், தரைத்தளத்திலும் முதல் தரத்திலும் உள்ள அந்த கடையில் இருந்து திடீரென்று புகை வந்தது.பிறகு தரைத்தளத்திலும் முதல் தளத்திலும் தீ மள மளவென பரவியது .இதை பார்த்தவர்கள் தீயணைப்பு ...
கோவை வாளையார் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி படித்து வந்த மாணவர்கள் 8 பேர் நேற்று அங்குள்ள வாளையார் அணைக்கு குளிக்க சென்றனர். அப்போது சண்முகம், திருப்பதி என்ற இரு மாணவர்களும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தனர். தண்ணீரில் தத்தளித்த மற்றொரு மாணவனை அப்பகுதி மக்கள் ...