சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவன் சுரேஷ் (எ) சூரப்பா. இவன் மீது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் காவல் நிலையம் மற்றும் தமிழக பகுதியில் உள்ள தாளவாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது. ஒரு திருட்டு வழக்கில் சாம்ராஜ்நகர் மாவட்ட சிறையில் இருந்த சூரப்பாவை கர்நாடக போலீசார் புஞ்சைப் ...

சமீப காலமாக தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதே.. பல தசாப்தங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டதுடன் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இதையடுத்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. . அந்த வரிசையில் அஜித், விஜய் என ...

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட ஏதுவாக காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு , பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட ...

கோவை காந்திமா நகர் பகுதியில் அன்னை சத்யா அரசு சிறுமிகள் காப்பகம் உள்ளது .இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று 16 வயதுடைய 2 சிறுமிகள், 11 வயதுடைய  2 சிறுமிகள் என மொத்தம் 4 சிறுமிகள் அதிகாலையில் காப்பகத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர் .இது ...

கோவை : சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது 77 )இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தனது சகோதரி கிருஷ்ண பிரியா வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான 11 ஏக்கர் விவசாய நிலம் திண்டுக்கல் மாவட்டம் சித்தரவு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை தனது ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் குணசேகரன் ( வயது 24) தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வடவள்ளி கே ஜி மில் ஓம் சக்தி கார்டனில் புதிதாக வீடு கட்டி வருகிறார். யாரோ இவரது வீட்டில் பூட்டை உடைத்து ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பக்கம் உள்ள தொண்டாமுத்தூரில் வசிப்பவர் கிட்டுசாமி (வயது 73) விவசாயி . இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கிட்டுசாமி மற்றும் அதே ஊரைச் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் மகேஷ் சந்தர் வரவேற்பு உரையாற்றினார். பொருளாளர் ஸ்டீபன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக ...

கோவையை அடுத்த பேரூர் பக்கம் உள்ள முதலிபாளையம் குட்டை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக கரடிமடை , முருகன் ,செம்மனூர் ஆறுச்சாமி ஸ்டீபன் ராஜ், கரடிமடை ரவி, உலகநாதன் ...

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு அவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் அங்கன்னன். இவரது மனைவி சுகந்தி (வயது 39) இவர் நேற்று கோவை பெரியகடை வீதியில் சாமான்கள் வாங்க தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தர்கா அருகேசென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கடந்த 3 பவுன் ...