மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி.. கோவை சிங்காநல்லூர் ஐயர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்திப் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்.இவர் நேற்று மாலை சிங்காநல்லூர் என். ஆர்.ஆர். லேஅவுட் பகுதியில்மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போத மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியானார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் ...

கோவையில் சொத்து குவிப்பு புகார் தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..,!  கோவை புதூரில் வசித்து வருபவர் ரமணன் ( வயது 45) இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வார விடுமுறை நாட்களில் ஓசூரில் இருந்து ...

பெண்ணின் வீட்டு கதவை தட்டியதால் வாலிபருக்கு தர்ம அடி.. அவமானம் தாங்காமல் தற்கொலை.. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாரதி கணேஷ் (வயது29 )இவர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அன்னூர் பகுதியில் ஒரு வீட்டில் தன்நண்பருடன். தங்கியிருந்தார் இவர் தங்கி ...

கோவை அருகே சுவரில் பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு.. கோவை சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன் .இவரது மகன் ஸ்ரீ சக்தி (வயது 18) இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் ,இவரது ...

தேங்காய் வியாபாரியிடம் ரூ 10 லட்சம் மோசடி..!  கோவை : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பக்கம் உள்ள கிறிஸ்டோபர் நகரை சேர்ந்தவர் விஷால் கிருஷ்ணன் (வயது 24) இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார் . இவரிடம் 30- 8- 22 அன்று கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ராஜு நாயுடு வீதியை சேர்ந்த ...

கோவை மாவட்டத்தில் கடந்த 11 ஆண்டுகளில் யானை மிதித்து 147 பேர் பலி..யானைகள் வாழ்வியல் மாநாட்டில் தகவல்.. கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் யானைகள் வாழ்வியல் தொடர்பான மாநாடு நடந்தது. இதில் வனத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவியல் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, வழித்தட பாதையில் ஆக்கிரமிப்புகளை ...

கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது..!  கோவை கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 41) ஆட்டோ டிரைவர் .இவர் நேற்று சங்கனூர் ரோடு, அண்ணா நகர் ஆட்டோ ஸ்டாண்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் ...

கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவரது உரையில், திருக்குறளை போல் நெறிப்படுத்தி அதிகாரத்தை செயல்படுத்தி வருகிறோம். மக்கள் அளித்த அதிகாரத்தை வானளாவியதாக நினைப்பதில்லை. சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி முக்கியமானது. 450 அரங்குகளுடன் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி முக்கியம். இதுவரை 109 ...

லடாக்: லடாக்கின் கார்கில் மாவட்டம் ட்ராஸ் நகரில் பழைய உடைந்த பொருட்கள் தளத்தில் மர்மமான முறையில் பயங்ரமாக வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரை அடுத்து உள்ள லடாக்கின் டராஸிலு பழைய பொருட்களை ஸ்கிராப் செய்யும் இடம் ஒன்று ...

முதல்வர் ஸ்டாலின் துண்டு சீட்டை பார்த்து பொதுக் கூட்டங்களில் பேசக்கூடாது எனவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு காமெடியை விட ‘இந்தியா’ கூட்டணியில் திமுக இருப்பது பெரிய காமெடி என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நடைப்பயணம் ...