கோவை பீளமேடு பகுதியில் வசிப்பவர் பழனியப்பன் ( வயது 60) இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து காவலாளியாக நிலைய வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை .இந்த நிலையில் பீளமேடு எல்லை தோட்டம் பகுதியில் உள்ள காலி இடத்தில் வேப்ப மரத்தில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் பிரதீஷ் (வயது 18) இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நவீன் ( வயது 18) ) கடந்த 18-ந் தேதி நவீன் தங்கை அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக பிரதீஷ் வீட்டு முன் நடந்து சென்றார். அவரை பிரதிஷ் கேலி -கிண்டல் ...

கோவை : தமிழ்நாடு குடிமை பொருள் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு- பாலார்பதி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கோவை மாநகரில் தனியார் பார்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறந்து இருக்க வேண்டும். அதனை மீறி ஒரு நிமிடம் கடந்து கூடுதலாக திறந்து வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி பார்களின் உரிமம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இது போன்று கூடுதல் நேரம் திறந்திருந்த சில ...

கோவை : தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி 2 நாட்கள் பயணமாக இன்று ( வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9:25 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு காலை 10 மணிக்கு காரில் சென்றார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் ...

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  அதிரடி நடவடிக்கையின் படி தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு மற்றும் வாணியம்பாடி , ஆம்பூர் காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி நகர பகுதியில்  காட்டன் சூதாட்டத்தை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் அதில் ஈடுபட்டிருந்த முக்கிய குற்றவாளிகளில்  தண்டபாணி (வயது 39), கம்பி ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஐ ஜி ஈஸ்வரரா வின் உத்தரவின் பேரில் அனைத்து நடை மேடைகளையும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டனர். அப்போது ரயிலை விட்டு திபு திபு வென ஓடி வந்தனர். அதில் ஒருவன் மட்டும் கையில் வைத்திருந்த பணப் பையுடன் கீழே விழுந்தான். அதிலிருந்து ...

அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் தனது தோற்றத்தையே மாற்றிக் கொண்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் அம்பத்தூரை அடுத்த பட்டறை வாக்கம் ரயில் நிலையம் அருகே தனியாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம ஆசாமி கையில் ஒரு பையுடன் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான். தனம்மாள் ...

சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேலுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சந்திரயான் -3 இன் லேண்டர் திட்டமிட்டபடி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் நேற்று (ஆகஸ்ட் 23) தரையிறங்கியதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனைப்படைத்துள்ளது. இந்நிலையில் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேலுக்கு தொலைபேசியில் ...

ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். ...