கோவை கணபதி பாரதி நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சுருதி கலையரசன்(வயது 51) இவரது கணவர் இறந்து விட்டார். இவர் சித்ரா ஏர்போர்ட் அருகே தனியாக பெண்கள் ஹாஸ்டல் நடத்தி வருகிறார்.இதனால் கடந்த 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஹாஸ்டலில் தங்கி விட்டார். வீட்டுச் சாவியை அப்பார்ட்மெண்ட் காவலாளியிடம் கொடுத்திருந்தார். அப்போது அப்பார்ட்மெண்ட் காவலாளி ...
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா, மும்பை ,டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இது தவிர சிங்கப்பூர் ,சார்ஜா ஆகிய நாடு இருந்தும் கோவைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன .இந்த விமானங்களில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோவை விமானத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் கடலோர பாதுகாப்பு சம்மந்தமாக மாவட்ட காவல்துறை, துறை முகம், இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கடற்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, வனத்துறை, மீன்வளத்துறை, சுங்க இலாகா, க்யூ பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிளுடன் தமிழ்நாடு காவல்துறை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 40 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியர் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். செங்கம் அடுத்துள்ள மேல்செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி கோ-கோ ,கபாடி, த்ரோபால்,ஹேண்ட் ...
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்; செங்கம் சாலை சந்திப்பு ஆணாய்பிறந்தான் மேற்கு காவல் நிலையத்தினை அமைச்சர் வேலு குத்து விளக்கேற்றி திறந்து வைத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது: முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ்நாடு காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு மாநில காவலர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை வருவாய் ...
சத்தியமங்கலம்: 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் அணையில் தற்போது நீர் இருப்பு ...
கோவை ஆர் .எஸ். புரம். மெக்ரிக்கர் ரோட்டை சேர்ந்தவர் மோகன் (வயது 60) இவர் ஆனைகட்டி – தோளம்பாளையம் ரோட்டில்புல்லட் பைக் ஓட்டிச் சென்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் மோகன் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் ...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் இன்று (24.08.2023) மாபெரும் தமிழ் கனவு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது . சிறந்த முறையில் கேள்வி கேட்ட இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி சோ. ஸ்ரீமதி இரண்டாம் ஆண்டு மாணவி செ. அபிநயா , ச. ...
கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்.இவரது மனைவி ரம்யா (வயது 31 ) இவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர் நிலக்கோட்டை காமராஜரை சேர்ந்த சிலம்பரசன் (வயது 32) தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை ...
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழக்கரை தாசில்தார் பழனிகுமார் வரவேற்றார். கம்யூட்டர் பணியாளரிடம் கலைஞர் மகளிர் உரிமை திட்டங்கள் கணினியில் எவ்வாறு ஏற்றப்படுகிறது என விளக்கம் கேட்டார். கீழக்கரை தாலுகா பணியாளர்கள் தனது அன்றாட பணிகளை விளக்கினார். மேலும் ஒவ்வொரு ஊழியர்களும் ...