நாகப்பட்டினம்மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற தொடக்கப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் , தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை ...
செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தது. இதனை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை ...
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவரை சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் நேற்று கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொடநாடு வழக்கில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ,வசியபுரம் ராமசாமி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38) இவர் அங்குள்ள சீனிவாசபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யபடுவதாக பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தங்கதுரை நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 100 ...
கோவை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம். தங்கச்சிமடம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் .இவரது மகன் ராகுல் சரத் (வயது 21) கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் நவ இந்தியா பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான காவல் துறை சார்பு ஆய்வாளர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணிக்கு 6,230 (ஆண் மற்றும் பெண்) 6 மையங்களில் ஆக.26. காலை 10 மணி முதல் மதியம் 12:30 வரை எழுத்து தேர்வு, மாலை 3:30 மணி முதல் 5:10 ...
கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள கள்ளபாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ், அவரது மகன் திவாகர் ( வயது 19)குனியமுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார் . இவர் நேற்று இடையர்பாளையம்- கள்ளபாளையம் ரோட்டில் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவர் தினகரன் ( வயது 19) ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கஞ்சி கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் .அவரது மகள் சாராரின்சி ( வயது 18) இவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 23ம் தேதி ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு செல்லவில்லை. எங்கோ மாயமாகி ...
கோவை மாவட்டம் அன்னூர், ஆசாத் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தேன்மொழி (வயது 33) இவர் கடந்த 20 ஆம் தேதி உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அவரது 3.5 பவுன் தங்க நகையை ஒரு பையில் வைத்துக் கொண்டு பஸ்சில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் இருந்த தங்க ...
கோவை: தமிழ்நாடு -கேரள எல்லை பகுதியான கோவை எட்டிமடை – வாளையார் ரயில் வழித்தடத்தில் ரயிலில் அடிபட்டு காட்டு யானைகள் உயிரிழப்பது அடிக்கடி நடந்து வந்தது. இதை தடுக்க தென்னக ரயில்வே சார்பில் ரூ.7.49 கோடி மதிப்பு வீட்டில் தண்டவாளங்களை கடக்க வசதியாக 60 அடி அகலம் மற்றும் 20 அடி உயரம் கொண்ட சுரங்கப்பாதைகள் ...