கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதியை சேர்ந்தவர் கண்ணம்மாள்( வயது 68) இவர் வீட்டின் அருகே குடிநீர் குழாயில் நேற்று தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார் . அப்போது அவர் அணிந்திருந்து 2 பவுன் தங்க சங்கலியை குழாயில் சிக்கி அறுந்து கீழே விழுந்தது. அதை கண்ணம்மாள் எடுக்க முயன்றார். அப்போது குழாய்க்கு தண்ணீர் குடிக்க ...

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநில மைய முடிவின்படி மாவட்டத் தலைவர் பழனி குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து அனைத்து தாலுகா அலுவலகம் முன்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டாட்சியரை, உள்நோக்கத்தோடு அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரின் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் தனிநபர் செய்த ஆக்கிரமிப்பை அகற்றிய வட்டாட்சியரை இடைக்கால பணிநீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பாக தனி நபர் செய்த ஆக்கிரமிப்பை அரசு அலுவலக நடைமுறைகளை பின்பற்றி அகற்றிய ...

கோவையில் பணிபுரிந்த, 2 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- கோவை கூடுதல் மகளிர் கோர்ட் நீதிபதி அப்துல்ரகுமான், கோவையிலுள்ள பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கு சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார்.கோவை முதன்மை முன் சிப் கோர்ட் நீதிபதி மாணிக்கம், திருத்துறைப்பூண்டி விரைவு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டார். இதே போல், தமிழக முழுவதும், 26 நீதிபதிகள் இடமாற்றம் ...

கோவை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று நடத்தப்படுகிறது.கோவையில் பி.எஸ்.ஜி கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி, எஸ்.என் . எஸ் கல்லூரி கொங்குநாடு கல்லூரி ஆகிய மையங்களில் இந்த தேர்வு நடந்தது.கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வில் பெண்கள் மட்டும் பங்கேற்றனர். ...

கோவையை அடுத்துள்ள பேரூர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 42 ) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்..இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி 2 பேரும் விவாகரத்து செய்து கொண்டனர்.இதனால் ரவிச்சந்திரன் 2 -வது திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். இதற்காக அவர் ஆன்லைனில் உள்ள திருமண ...

கடனைத் திரும்பி கேட்டதற்கு குப்பை கொட்டி டார்ச்சர்.. கோவை மேயர் குடும்பம் மீது வீடியோ ஆதாரங்களுடன் புகார்.. மருத்துவ செலவுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் வீடு மீது குப்பையை கொட்டி டார்ச்சர் செய்யும் கோவை மேயரின் குடும்பத்தினர் பற்றி வீடியோ ஆதாரங்களுடன் தமிழக முதல்வர் மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கு புகார்… கோவை ...

மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோ – ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் வந்த பாரத் கௌரவ் ஆன்மீக சுற்றுலா ரயில் அதிகாலை மதுரை ரயில் நிலையம் வந்தடைந்துள்ளது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென ...

சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும், விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.. நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து ...

நாகப்பட்டினம்மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற தொடக்கப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் , தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை ...