பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகத்துள்ளன என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது .தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் பத்திரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது தற்பொழுதும் வரை அதற்கான காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ...
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளை இணைந்து நடத்திய மகளிர் தின கொண்டாட்டம் இன்று காலை ஜோசப் கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. இதில் எக்ஸெல் துணை தலைவர் கே.எஸ்.வித்யா உள்பட 33 பெண்களை தேர்ந்தெடுத்து, சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ...
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரசும் மதிமுகவினரும் போட்டி போட்டு கொண்டிருக்கும் வேளையில் இதுவரை அமைதியாக இருந்த திமுகவும் களத்தில் குதித்துள்ளதால் யாருக்கு இந்த தொகுதி என்பதில் ‘சஸ்பென்ஸ்’ ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியை தங்களுக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், இந்த முறை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ...
பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதா மணி தனது எக்ஸ் வலைதளத்தில் மனது வலிக்கிறது வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது! திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமைகளைத் தானே செய்கிறது. மது, கஞ்சா, திராவிட ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு’என்று பதிவிட்டு. அதனுடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சுமார் ...
புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் ஊர்வலகமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் சோலை நகரில் காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்து ...
கோவை காருண்யா நகர் சிறுவாணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பழனியம்மாள் ( வயது 51) நேற்று இவர் அங்குள்ள கடைக்கு செல்வதற்காக ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது .இதில் பழனியம்மாள் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...
கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் சிவாஜி நகரில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. இதில் கடையில் இருந்த சோபா செட் ,டைனிங் டேபிள், கட்டில், எலக்ட்ரிக் மோட்டார், எஞ்சின், இருசக்கர வாகனம் உட்பட பல பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சேதமதிப்பு ரூ.18 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும். இது பற்றி ...
கோவை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளகுட்டி. இவரது மகள் மோகனா (வயது 17) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார் . இவர் சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இவர் தங்கி இருந்த அறையில் ...
கோவை : உலக மகளிர் தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர ஆயுதப் படையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் இன்று நடந்தது. பின்னர் கட்டுரை போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டது . இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் ...
கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் அஜித் குமார். இவரது மனைவி செல்வராணி என்ற மரியம் பாத்திமா ( வயது 20) இவர்களுக்கு முகமத் அயன் (வயது 2) என்ற ஆண் குழந்தை உள்ளது செல்வராணிஅவரது உறவினர் ஒருவருடன் சில நாட்களாக நட்பு வைத்திருந்தாராம். இந்த நிலையில் நேற்று இரவு கணவர் தூங்கிய பிறகு ...













