கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி, மணியம்மை வீதியை சேர்ந்தவர் ஹரிஹரன் ( வயது 43 )இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி கொண்ட ஓட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்தார். இதற்காக கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்காக கடந்த மாதம் 23 ஆம் தேதி சூளேஸ்வரன் ...
சத்தியமங்கலம்: தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் நிர்வாகத்தை கண்டித்து சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம் அவைத் தலைவர் ஜோசப், நகரச் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான ஜானகி ராமசாமி தலைமையில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் தினமலர் நாளிதழ் ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை சாலை சந்திப்பில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வங்கியின் இரண்டாவது தளத்தில் இருந்து, நேற்று, திடீரென கரும் புகை வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து கீழ்த்தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரண்டாவது தளத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டிடத்தின் ...
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பைடனை தவிர்த்து, ...
சென்னை: கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள், தனி மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் அனுமதியளிக்க 6 மாதம் அவகாசம் வழங்க முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கட்டுமானப் பொறியாளர்கள், கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், 44 கோரிக்கைகளை ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரூ.450 வீதத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் போபாலில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மானிய விலையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகள் மானிய தொகையைப் ...
இராமநாதபுரம் ஓம் சக்திநகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமியில் ரூபிக் கியூபில் பயிற்சி பெற்ற விபாஷ் என்ற மாணவன் ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி ஏற்பாடு செய்த வேர்ல்டு வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்ஸில் ஸ்னேக் கியூபில் விளையாட்டில் கலந்து கொண்டு இளம் வயது சிறுவன் சாதனை படைத்து உலக சாதனை சான்றிதழ் ...
தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர்களின் கலந்தாய்வுகூட்டம் தாராபுரம் கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு வருகை தந்த சீமான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது ...
கோவை காந்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண் .இவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு திருமணம் ஆகி எனது கணவருடன் வசித்து வருகிறேன் எனது கணவரின் நண்பரான மதுசூதனன் (வயது 22) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். அவர் எனது கணவரின் ...