2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட தக்கவைக்க முடியாமல் போனது, கட்சியின் அடித்தளத்தையே ஆட்டிப்பார்த்துள்ளது. பல முக்கியத் தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன், மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவின் இந்த வீழ்ச்சி, தொண்டர்கள் ...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய சிறப்பு அதிரடிப்படை அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின்னர், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை செயல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பதவியேற்ற தினத்தில் வெளியிடப்பட்ட கோப்புகளில் ...
தமிழக முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி, இலங்கை அதிபர், கர்நாடகா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் ...
தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். அவர்களை பற்றிய தகவல்கள் இதோ ஆனந்த் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 61), ...
17-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று மே 11-ந் தேதி தொடங்குகிறது.இந்த கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். தமிழக முதல்வராக ஜோசப் விஜய் நேற்று மே 10-ந் தேதி பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்வி அர்லேகர் ...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலைகள் என அழைக்கப்படும் சேஷாசல மலை உச்சியில் ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலகின் செல்வந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோயிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திராவிற்கு வெளியே ஆன்மீக செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிலையில் ...
முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில் ராஜா சுப்ரமணி ...
அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் என்ன பதில் சொல்லப்போகிறது என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்கக் கடற்படையின் ஒரு நடவடிக்கை அமைதிக்கான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. ஈரானியக் கொடி ஏந்திய இரண்டு காலியான எண்ணெய் கப்பல்களை அமெரிக்க ராணுவம் வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி இந்தக் கப்பல்கள் செல்ல முயன்றதாகக் ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 22 ஆண்டுகளாக 100% தேர்ச்சி இதில் இப்பள்ளியில் முதலாம் இடத்தைப் பெற்ற பரணி ஸ்ரீ 600/ 587 மதிப்பெண் பெற்று முதல் இடத்திலும் யாசினி 600 / 578 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்திலும் ...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவைக் கோரி தவெக-வின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ், அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக ...













