தமிழகத் தேர்தல் முடிவுகள் மற்றும் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து சிபிஐ(எம்) அகில இந்தியச் செயலாளர் எம்.ஏ.பேபி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், திரு. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , பெரும்பான்மைக்குச் சில இடங்களே குறைவாக உள்ள நிலையில், தனிப்பெரும் ...

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனக் கூறி வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அம்மாநில சட்டசபையைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கடும் ...

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை தழுவியதை தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உதயநிதியின் ‘குறிஞ்சி’ இல்லத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு ...

வடகோவை நிலையத்தில் 3-வது நடைமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது :- கோவை ரயில் நிலைய சந்திப்பில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் போத்தனூர் மற்றும் வட கோவை ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடகோவை ரயில் நிலையத்தில் தற்போது 2 நடைமேடைகள் மட்டும் உள்ளன. இங்கு ...

உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் சீனாவில் ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான வீ ஃபெங்ஹே மற்றும் லி ஷாங்ஃபு ஆகிய இருவருக்கும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ராணுவத்தில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்த இவர்கள் இருவரும், லஞ்சம் வாங்கியது ...

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன.தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்தது . இதில் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீத வாக்குகள் பதிவானது. மே 4 ஆம் தேதி வாக்கு ...

தமிழகத்​தில் அதிக இடங்​களில் வெற்றி பெற்ற தவெக தலை​வர் விஜய்​யிடம் ஆளுநர் மாளி​கை​யிலேயே பெரும்​பான்​மையை நிரூபிக்​கக் கூறியது அரசி​யலமைப்பு சட்ட ரீதி​யாக சரி​யா, தவறா என சென்னை உயர் நீதி​மன்ற சட்ட நிபுணர்​கள் விளக்​கம் அளித்​துள்​ளனர். ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதி​மன்ற மூத்த வழக்​கறிஞர் அபுடு​கு​மார் ராஜரத்​தினம் ...

மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த தற்காலிகப் போர் நிறுத்தம் கேள்விக்குறியாகும் வகையில், ஈரானின் முக்கியத் துறைமுகங்கள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர் பதற்றம் தணிந்து வருவதாகக் கருதப்பட்ட சூழலில், இந்தத் திடீர் நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் ...

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து வரும் நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (மே 8) கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கவுள்ள இந்த மழைப்பொழிவு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள விரிவான அறிவிப்புகளை ...

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் ...