கோவை: ஊட்டியை சேர்ந்தவர் ரோபின்சன் (வயது 37). இவருக்கு 11 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் 7 வருடத்துக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்தனர். இதனால் ரோபின்சன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சம்பவத்தன்று அவர் கோவை மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் அங்கு ஒரு ...

கோவை பாரதியார் ரோடு ஸ்ரீராமபுரத்தில் பொது கழிப்பறை உள்ளது. இங்குள்ள ஒரு கழிபறையில் நேற்று ஆண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு வந்தவர்கள் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ...

சேலம்: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா ஆலயம் நுழைவாயில் பூட்டை உடைத்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ரத்தக் கொதிப்பு காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார். கே.பி. ராமலிங்கத்துக்கு ரத்தக் கொதிப்பு அதிகமானதால் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், தருமபுரி அரசு ...

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கனல் கண்ணன் கைது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற நிகழ்ச்சியில் மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கனல் கண்ணன் பெரியார் சிலை தொடர்பாகச் சர்ச்சை கருத்துகளைக் கூறி இருந்தார். இந்தச் சம்பவம் இணையதளங்களில் வைரலானது. கனல் கண்ணனுக்கு எதிராக நடவடிக்கை ...

சுதந்திர தின, குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர், கடந்த தமிழ் புத்தாண்டு ...

கேரளா – தமிழகம்: யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது? குழப்பத்தில் வனத்துறை – வேதனையில் யானை கோவை அருகே தமிழக கேரளா எல்லையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே யானை நின்றுகொண்டிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி கேரளா ...

சென்னை நகை கொள்ளை விவகாரம் – கோவை மாநகர போலீசார் விசாரணை சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு கோவையில் தங்க நகை கடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் நகைகடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ் என்பவரிடம் ...

கிராம சபை கூட்டத்தில் மனுக்களை வாங்க மறுத்த ஊராட்சி தலைவரால் கோவையில் பரபரப்பு 75 ஆவது சுதந்திர தினமான இன்று கோவை தீத்திபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்களுடைய மனுக்களை கிராம  ஊராட்சித் மன்ற தலைவர் புல்லட் கந்தசாமி வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ...

சுதந்திர தினத்தில் கோவையில் குடிமகன்கள் மகிழ்ச்சி … நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வரும் நிலையில் கோவை ஏழாவது வீதி ரத்தினபுரி பகுதியில் குடிமகன்களுக்காக திறந்து வைத்த டாஸ்மார்க் பார் இந்த பார் காவல் நிலையம் அருகே உள்ளது. இங்கு அனைத்து நாட்களிலும் இரவு நேரங்களில் 24 ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சித்தண்ணாபுரத்தை சேர்ந்தவர் சார்லஸ் பாபு, இவரது மகள் ஏஞ்சல் எலிசபெத் ( வயது 17)பிளஸ் 2பரீட்சையில் தேர்வாகி இருந்தார்.இவரை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் ( சி ஏ )சேருவதற்காக இவரது தந்தை முன் பணம் செலுத்தியிருந்தார்.பின்னர் அவரால் முழு தொகையும் செலுத்த முடியவில்லை.இதனால் ஏஞ்சல் எலிசபெத் ...