கோவை :கடலூர் மாவட்டத்திலிருந்து ஆயுதப்படை போலீசார் 31 பேர் போலீஸ் வாகனத்தில் கோவைக்கு பாதுகாப்பு பணிக்காக வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அவிநாசி அருகே உள்ள பழங்கரை பைபாஸ் ரோட்டில் போலீஸ் வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போதும் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லாரி,எந்தவித சிக்னலும் இல்லாமல் திடீரென்று நின்றது. இதனால் ...

கோவை மாவட்டம் அன்னூர் ஆலம்பாளையம் பக்கம் உள்ள ருத்ரியம் பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் .இவரது மகன் சுஜித் (வயது 22) பெயிண்டிங் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி 18 மாதங்கள் ஆகிறது.குடிப்பழக்கம் உடையவர்.இவர் கடந்த 20 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கஞ்சம்பள்ளி சென்னியப்பன் தோட்டத்து ...

கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் ,சப் இன்ஸ்பெக்டர் முகம்மது ஆகியோர் நேற்று பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நெகமம் நால் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ” ஸ்கார்பியோ” காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 243 மதுபாட்டில் ...

கோவை : கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைதிரியை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் முகம்மத் ரசித் (வயது 24) இவர் கணபதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் . இவர் வழக்கம் போல தினமும் மாலையில் கல்லூரி மைதானத்தில் தனது நண்பருடன் கால்பந்து விளையாடுவார். அதேபோல நேற்றும் மைதானத்தில் ...

கோவை : நேபாளம் நாட்டை சேர்ந்தவர் லட்சுமணன் பாரதி ( வயது 24)இவர் கோவை அருகே உள்ள ராக்கி பாளையத்தில் வசித்து வருகிறார்.இவர் தனது சொந்த நாட்டுக்கு செல்வதற்காக நண்பர்களுடன் கோவை ரயில் நிலையம் வந்தார.ரயில் புறப்படுவதற்கு தாமதமானதால் லட்சுமணன் பாரதி ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். ...

கோவை சிறுமுகையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). இவரது மனைவி சரண்யா (29). கூலி வேலை செய்த வந்தார். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த ...

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றலா தளங்களில் கோவை குற்றால அருவி ஒன்றாகும். இங்கு உள்ளூர், வெளியூர் மக்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அருவியில் குளித்து மகிழ்ந்தும், தொங்கு பாலத்தில் நடந்து சென்றும் இயற்கையை ரசித்து சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றலா பயணிகள் வனத்துறையின் ...

கோவை: பொள்ளாச்சி நகரில் மையப்பகுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை காலங்கக்ளிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பயணிகள் கூட்டத்தை பொறுத்து ...

பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாத யாத்திரையை அவர் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் 11-ந் தேதி கேரளாவிற்கு சென்றார். ...

கோவை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தின் மீது கடந்த வாரம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் என 7 இடங்களில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தது. இதனால் கோவையில் ஒருவித பதற்றம் நிலவியது. இதையடுத்து கோவையில் வெளிமாவட்டங்கள் மற்றும் அதிவிரைவுப்படை, கமாண்டோ படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ...