கோவை ரத்தினபுரியில் உள்ள ஜி.பி.எம் நகரில் வசிப்பவர் நாச்சிமுத்து வயது 30 அதே பகுதியில் பைனான்ஸ் நடத்தி வருகிறார். , இவரது அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் , கூம்பூரைச் சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வசூல் செய்யப்பட்ட பணம் ரூ 35 ஆயிரத்தை ...
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபிக் (வயது 34) கூலித் தொழிலாளி, அவரது மனைவி தில் சாத் பானு (வயது 33) இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் 7 வயது மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகளும் உள்ளனர். சிறுவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த ...
கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவையில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். பாராபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. விசாரணை உதவி செய்யும். அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் ...
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான முபினின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து குவியலை போலீசார் கார் வெடித்து சிதறிய சில மணி நேரங்களிலேயே கைப்பற்றினார்கள். 75 கிலோ மதிப்பிலான வெடி மருந்துகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து கொரியர் வழியாக முபின் வாங்கி குவித்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் இந்த வெடி மருந்துகளை ...
கோவை கிணத்துக்கடவு தினசரி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு – கிலோ ரூ.16க்கு ஏலம் போனதால் விவசாயிகள் ஏமாற்றம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள், இந்த தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் ...
கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால் அதிகரித்த சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 874 மீட்டராக சரிந்துள்ளது. கோவை மாநகரில் 26 வார்டுகள் நகரையொட்டியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தீவிரமாகும் தென்மேற்குப் பருவ மழையால், சிறுவாணி ...
கோட்டை மேடு வின்சென்ட் ரோடு மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இருந்த 93 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்தது. இதில் பள்ளி வளாகத்தை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்து இடர்பாடுகளிடையே சிக்கியது. மேலும் அருகே இருந்த இரண்டு வீடுகளின் சுவர்களும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கு காயம் இல்லை. ...
கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த முருகன் கூலி தொழிலாளி. திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயதான 5 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி இடம் பாலியல் ரீதியில் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி இப்படியெல்லாம் செய்யக் கூடாது என அவரிடம் கூறியுள்ளார். ஆனால் முருகன் கேட்காமல் தொடர்ந்து சிறுமிக்கு ...
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கார் வெடிப்பு வழக்கு குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், என்.ஐ.ஏ டி.ஜி.பி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித், எஸ் யூ பிரிவு, உளவுத்துறை, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட காவல்துறை பிரிவினர் கலந்துகொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கோவையில் நடந்த ...
கோவையில் இரவு பகலாக ரோந்து மற்றும் வாகன சோதனையில் போலீசார். கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட ...













