கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் குமளி-கம்பம் சாலையில் நேற்றிரவு (டிசம்பர் 23) 11 மணியளவில் சபரிமலை பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த காரில் குழந்தை உள்பட 12 பேர் இருக்காலம் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 30) இவரது மனைவி மஞ்சுளா( வயது 27) இவர்களுக்கு கடந்த ஓரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ் குமார் குடிபழக்கம் உடையவர் .குடித்துவிட்டு வருவதால் வீட்டில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மஞ்சுளா அவரது பெற்றோர் ...

கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சி நகர் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சின்ன பொண்ணு என்ற சுமதி ( வயது 35) இவர்களுக்கு நிவேதா ( வயது 10)மணிமேகலை (வயது 9) என்றமகள்களும் பரத் வேல்( வயது 5) என்ற மகனும்உள்ளனர்.சண்முகம் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது இந்த நிலையில் சின்னப்பொண்ணு என்ற ...

கோவை மாவட்டம் அன்னூர் – புளியம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு மில் அருகே நேற்று ஆட்கள் ஏற்றிகொண்டு வேகமாக வந்த ஒரு வேன் திடீரென்று பள்ளத்தில் கவிழ்ந்தது .இதில் வேனில் பயணம் செய்த புளியம்பட்டியை சேர்ந்த தங்கமணி ( 36 ) மாரப்பன் ( 76) கிருஷ்ணசாமி (44) பாண்டியம்மாள்( 32 ) சரஸ்வதி (49 ...

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஆலத்தூர் கிராமத்தில் உப்புக்கார பள்ளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரங்கம்மாள். இவர் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனி தேவியிடம் புகார் மனு அளித்துள்ளார்.அதில் நான் உப்புக்கார பள்ளத்தில் எனது நான்கு ஏக்கர் சொந்த நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். கூட்டு பட்டாவான எனது நிலத்தை எழுத படிக்க ...

கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் மைசூர் – கொச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து டிசம்பா் 23, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் ...

சூலூரில் மன உளைச்சலில் இறந்து போன இளைஞர் இறந்து போவதற்கு முன்பாக இளைஞர் வெளியிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் முத்துக்குமார் என்பவரது மகன் 31 வயதான ரத்தின சீலன் என்கின்ற சிவா இவருக்கு ஈஸ்வரி என்ற தாயும் பானுப்பிரியா என்ற தங்கையும் ...

கோவை உடையாம்பாளையம், அசோக் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மல்லீஸ்வரி (வயது 56) இவர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண் 5) நீதிமன்றத்தில் டைபீஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் பீளமேட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகம் வரை டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். உப்பிலிபாளையம் சிஎஸ்ஐ சர்ச் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அப்போது ...

கோவை தியாகி குமரன் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 46) இவர் சொந்தமாக தங்கப்பட்டறை நடத்தி வருகிறார்.இவரது நகைப் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பாபு சோனா சமந்தர் கோஸ்,சாமர் ஆகியோரிடம் 327 கிராம் தங்கத்தை கொடுத்து நகைகள் செய்து கொடுக்கும்படி கொடுத்திருந்தார் .இவர்கள் அந்த நகையுடன் எங்கோ மாயமாகிவிட்டனர். இது குறித்து ...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மார்கழி திருவாதிரை திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 10 மணிக்குள் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. முதல் ...