கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், தேவராயபுரம், புள்ளாக்கவுண்டன்புதூர், வெள்ளருக்கம்பாளையம், விராளியூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான விளைநிலங்கள் மலையடி வாரப்பகுதிக்கு அருகில் உள்ளது. இதனால் மலைப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் குப்பேபாளையம் ஆதிநாராயணன் கோவில் அருகே உள்ள ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வட மாநில கும்பலை பிடித்து சோதனை செய்ததில், புலி தோல், நகம், எலும்பு உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும், நீலகிரி மாவட்டம் குந்தா காப்புக்காட்டில் புலியை வேட்டையாடியதும், சத்தியமங்கலம் பகுதியில் தங்கி இருந்து புலித்தோலை விற்பனை செய்ய முயன்றபோது சிக்கிக் ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வாழை தோட்ட பகுதியில் மலைகிராம பழங்குடியின மக்கள் அக்கிராமங்களில் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விற்பனை செய்து கொள்ள இடம் அதற்கான இடம் ஒன்றை வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளிசெல்வம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடம் ஒன்றை ஒதுக்கி அந்த இடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் டிரஸ்ட் மூலமாக ...
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள். இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் ...
கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்த 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் 21 வது நாள் பா.ஜ.க களம் இறங்கும் என்று, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசி இருக்கிறார். தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளம் கடத்தப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது அதனை கண்டித்து பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் ...
ஸ்ரீநகர்-வாரிசு அரசியலுக்கு புகழ்பெற்ற ஜம்மு – காஷ்மீரில், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாதின் மகன் சதாம் நபி ஆசாதும் தீவிர அரசியலில் குதித்துள்ளார். காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற தனிக் கட்சியை துவக்கினார். தொழிலதிபரான அவரது ...
கோயில்களில் சுவாமி சிலைகள்தான் காணாமல் போய்விட்டதானச் செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கோயில்களே காணாமல் போய்விட்ட தகவலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆமாம், விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் மூன்று கோயில்களைக் காணவில்லை என ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் முடித்து ...
பெங்களூரு: ஹவாய் செருப்பு அணியும் சாமான்ய மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை ஒன்றிய, மாநில டபுள் இன்ஜின் பாஜ அரசு எடுத்து எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திரமோடி கூறினார். கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் புதிதாக தாமரை வடிவிலான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.450 கோடி மதிப்பிலான இவ்விமான நிலையத்தில் 300 பயணிகள் ...
நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் எனும் ஊரில் உள்ள புகழ்பெற்ற பொன்னர் – சங்கர் கோயில் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் ஒரு ...
திருச்சி: ‘கோடை காலத்தில் தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. குறிப்பாக சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி உறையூர் தாக்கர்ரோடு வள்ளுவர் தெருவில் ரூ.3.35 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, கோனக்கரை ரோடு செல்வமுத்து மாரியம்மன் கோயில் தெருவில் ரூ.1 லட்சத்தில் அமைத்த ஆழ்துளை கிணற்றுடன் கூடிய ...













