நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2019இல் பிரச்சாரத்தில், நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ...
கர்நாடகா அரசு இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒக்கலிகர்களுக்கு 6 சதவீதமும், லிங்காயத் சமூகத்திற்கு 7 சதவீத இட ஒதுக்கீடும் வழங்குவது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத சிறுபான்மையினருக்கான இஸ்லாமியர் ...
முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியர்கள் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய சென்ற பொம்மன், ...
3x3x3 ரூபிக் கனசதுரத்தை ஒன்றாக சேர்ப்பது பலருக்கு சவாலாக இருக்கும். ஆனால் கியூப் விளையாட்டில் 9 வயது சீன சிறுவன் கியூபை 4.69 வினாடிகளில் சேர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான். கடந்த 12ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில், யோங் ஜுன் கேஎல் ஸ்பீட்க்யூபிங் 2023 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் அரையிறுதியின் போது சீனாவை சேர்ந்த ...
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவையில் பல பகுதிகளில் குழுவாகவும் தனித் தனியே வாகன சோதனை செய்த போது உக்கடம் to செல்வபுரம் ...
டெல்லி: தேசத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்பேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். லோக்சபாவில் மோடிக்கும் அதானிக்கும் இடையே என்று தொடர்பு என்று கேள்வி கேட்டதன் எதிரொலியை உணர்கிறேன் என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் மோடி பற்றி பேசியதாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ...
கோவை அருகே உள்ள துடியலூர் அரவான் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ் மைக்கேல் பொன் ரத்தினம் ( வயது 38) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள அஞ்சுகம் நகரில் பணிமய மாதா ஸ்டோர் என்ற பெயரில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த 23ஆம் தேதி இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.அவரது கடையில் ...
ஆவடி: வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே திருநின்றவூர், கெங்குரெட்டி குப்பத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி சர்மிளா (வயது 25). இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன் ...
கோவை மாநகராட்சி பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி, கோவை அரசு மருத்துவமனை பகுதியில் பேருந்து நிலையம், ஆர்.எஸ்.புரத்தில் இறகு பந்து மைதானம் என சுமார் ரூ.32 கோடி மதிப்பிலான சாலை பணிகள் மற்றும் பிற திட்டப்பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கோவை கெம்பட்டி ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பூச்சியூர் வனப்பகுதி அருகே உள்ள பட்டா நிலத்தில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூர் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் வழக்கமாக காட்டு யானைகள் உணவு தேடி வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும் இந்நிலையில் நேற்று நள்ளிரவு இதே போல பூச்சியூர் பகுதிக்கு காட்டு ...













