கோவை, கணபதி எப்.சி.ஐ ரோட்டில் பால் பண்ணை இயங்கி வருகிறது . அபிநயா என்பவர் பால் பண்ணையை மேற்பார்வை செய்து வருகிறார். இவர்களது பண்ணையில் வேலூரைச் சேர்ந்த சஞ்சய் சாம்சன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்த நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு ...

கோவையில் கடைக்கு வரும் கல்லூரி மாணவிகள், மற்றும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருந்த கடையின் உரிமையாளர் மீது கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.என்.பாளையம் பகுதியில் ராமு என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ...

சென்னை: பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும் புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படுமெனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், அவர் மீது மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் ...

மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 12,000 அழைப்புகள் வருவதாகவும், காவலன் உதவி செயலியை தமிழ்நாட்டில் பெண்களே அதிகமாக பயன்படுத்துவதாகவும் கட்டுப்பாட்டு அறை எஸ்பி தீபா சத்யன் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் மாநிலத் தலைமை கட்டுப்பாட்டு அறை எழும்பூர் சிபிசிஐடி வளாகத்தினுள் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் கட்டுப்பாட்டு அறையின் எஸ்பியாக தீபா சத்யன் ...

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா உருவானது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கொரோனா எப்படித் தோன்றியது என்பது குறித்து இதுவரை தெரியாமலேயே இருந்து வந்தது. இதனிடையே சீனா ஆய்வாளர்களே இது குறித்த முக்கிய டேட்டாக்களை பகிர்ந்துள்ளனர், கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவியது. அதன் பிறகு அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் ...

பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் பந்தயம் தொடர்பான இணையதளங்களில் அதனை ஊக்குவிக்கும் விதமான விளம்பரங்களை முக்கிய ஆங்கிலம் மற்றும் ஹிந்தி நாளிதழ்கள் சமீப ...

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநரின் கருத்து தொடர்பாக பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் நேற்று  (ஏப்.7) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “எடப்பாடி பழனிசாமி கட்சி தொடர்பான கூட்டங்களைக் கூட்டுவது சட்டவிரோதம்.செயற்குழு, ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் தனியார் வங்கியில் லோன் கொடுக்கும் குழு தலைவராக உள்ளார்.  குழு உறுப்பினர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் நாளொன்றுக்கு ரூ.1000 வீதம் தனியார் வங்கியில் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலமாக லோன் பெற்று தருவதாக உறுப்பினர்களை சேர்த்துள்ளார். ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  தர்மபுரி பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பி உரசி காட்டு யானை உயிரிழந்ததால் வனப்பகுதி மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்குமாறு தமிழக அரசு வனத்துறை மற்றும் மின்வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ...

ஈரோடு மாவட்டம்  கோபி பாரதி வீதியில் வீட்டின் படுக்கையறையில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மற்றும் 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு சொந்தமான வீடு கோபி பாரதி வீதியில் உள்ளது. கோபி வடக்கு பார்க் வீதியை சேர்ந்த முரளிராம் மகன் சுதர்சன் ...