கோவையில் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள், பழ வகைகளை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். கோடை காலம் தொடங்கி உள்ளதாலும், கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் பதநீர், இளநீர், கம்பங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட அடிக் அகமதுவிற்கு பின் அதிர்ச்சி அளிக்கும் வரலாறு இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார். ...
சென்னை: திமுகவினர் சொத்துப் பட்டியலை வெளியிட்ட பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை www.enmannenmakkal.com என்ற இணையதளத்தில் அண்ணாமலை வெளியிட்டார். இதன்படி, திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, ...
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பினை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் 10 நிமிடங்கள் ஒளிப்பதிவு செய்து, ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் (Sign Language Interpreters) மூலமாக இது செயல்படுத்தப்படவுள்ளது. ...
கோவை : கோடைகாலம் தொடங்கிவிட்டது வெயிலும் சுட்டெரிக்கிறது. கோவையில் கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஓரு இளைஞர் தினமும் புரூட் சாலட் வழங்கி வருகிறார்.அந்த இளைஞர் பெயர் கார்த்திக் .. அவரது சொந்த ஊர் சேலம் தற்போது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் உப்பிலிபாளையத்தில் வசிக்கிறார் .சொந்தமாக சாப்ட்வேர் ...
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ், இவர் இறந்துவிட்டார் . இவரது மனைவி சாந்தமணி (வயது69) இவர் நேற்று குறிச்சியிலிருந்து ஒப்பணக்கார வீதிக்கு இலவச பேருந்தில் பயணம் செய்தார்.பஸ் ஸ்டாப்பில் இவர் இறங்கும்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை ஒரு பெண் நைசாக திருடினார். இதை பார்த்து சாந்தாமணி ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி, ஆர்.எம்.கார்டனை சேர்ந்தவர் அருண் பாரத் ( வயது 24)டிரேடிங் வியாபாரம் செய்து வந்தார் .தொழிலில் இவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அருண் பாரத் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ...
கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி .ரத்தினகிரி ரோட்டை சேர்ந்தவர்.இளங்கோவன் ( வயது 40) இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் (எண் 22 25 )ல் பார் நடத்தி வருகிறார் .நேற்று முன்தினம் நள்ளிரவில் இவரது பாருக்கு 7 பேர் சென்றனர்.டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு இவர்கள் மது கேட்டனர்.பார் உரிமையாளர் இளங்கோவன் கடை அடைக்கப்பட்டுள்ளது .மது ...
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள நியூ போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் முருகேசன்.இவர் மாநகர ஆயுதப் படையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பணி புரிந்து வருகிறார்.இவரது மகன் யுகன் ( வயது 20) கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி..ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவருடன் படிக்கும் மாணவி ...
கோவையில் நேற்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. தேர்தல் திடலில், ஊர்வலம் நிறைவடைந்தது அப்போது அங்கு ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் கையில் தடியுடன் சிலம்பம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இதுகுறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் ஆர்.எஸ்.எஸ் கோவை மாவட்ட தலைவர் சுகுமார், மாவட்ட இணைச்செயலாளர் குமார், ...













