கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் மீண்டும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில் பா.ஜனதா தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு யுக்திகளை அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது. அதன்படி முதியவர்களுக்கு இந்த தேர்தலில் டிக்கெட் கொடுக்கவில்லை. அதிகளவில் புதுமுகங்களை களத்தில் அக்கட்சி இறக்கியுள்ளது. மேலும் ...

இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி. போலி உத்தரவாதம் தந்து கலைச்செல்வி என்ற பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார் . சரவணக்குமார் என்பவர் மீது மாவட்ட குற்ற பிரிவில் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கலைசெல்வியிடம் 23 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். பணத்தை பறிகொடுத்த பெண் தந்த புகாரின் அடிப்படையில் காவல் ...

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை கொள்ளை. நகை பிட் பாக்கெட் கொள்ளையர்கள் கைவரிசை.. ஈரோட்டைச் சேர்ந்த ராதா ரூட் நம்பர் 33இல் காந்திபுரம் முதல் டவுன்ஹால் வரை சென்று இருக்கின்றார். அப்பொழுது நீதிமன்ற வளாகத்திற்கு அருகே வந்த பொழுது தனது ஹேண்ட் பேக்கிலிருந்த மணி பர்ஸ், கம்மல், தங்க சங்கிலி இரண்டரை சவரன் காணாமல் போனதை ...

ஆன்லைனில் பர்சஸ் செய்ததனால் விழுந்தது பம்பர் பரிசு என முதியவரிடம் மோசடி.. சைபர் கிரிமினல்களிடம் பரிதாபமாக பனிரெண்டு லட்சத்தை பறிகொடுத்த பாமரன்.. கோவை சார்ந்த அபு சமாத் என்ற முதியவர் ஆன்லைனில் பொருள் வாங்கிய நிலையில், பொருள் வாங்கியதற்காக கார் பரிசு விழுந்ததாக வாட்ஸப்புக்கு தகவல் வந்தது. முதியவர் அதனை நம்பிய நிலையில் வாட்ஸப்பில் உரையாடியானர். ...

கோவையில் கஞ்சா வியாபாரிகள் கைது – கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.. சிட்டி போலிஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலிஸார் ரோந்து பணியிலே ஈடுபட்டனர். இதில் உக்கடம் பகுதியில் கஞ்சா விற்ற கூலித்தொழிலாளி ராஜேஷ் கைது. ராஜேஷ் முன்னதாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 3 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. ரத்தினபுரி பகுதியிலே கஞ்சா விற்ற ...

கோவை மாநகராட்சியில் ரோடுகளைச் சீரமைக்காமலேயே, பணம் எடுத்ததாக மீண்டும் புகார் எழுந்து உள்ளது. கோவை மாநகராட்சியில், 2019 – 2020 ல், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தில், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 38, 39, 40 மற்றும் 44 ஆகிய வார்டுகளில், 16 ரோடுகளைச் சீரமைக்க ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தப் ...

கோவை, காளப்பட்டி சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த தெரு நாய், உடல்நிலை முடியாமல் எழுந்து நடக்க இயலாமல் தரையில் படுத்து இருந்தது. இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த நாயை எடுத்துக் கொண்டு தனது வீட்டில் தகுந்த சிகிச்சை கொடுத்து வளர்ந்து வந்தார். இந்நிலையில் அந்த நாய்க்கு மீனு ...

ப்ரீ வெட்டிங், என்கேஜ்மென்ட் வெட்டிங், பிரக்னன்ஸி என திருமண நிச்சயதார்த்தம் முதல் கருவுற்று தாயாகப் போவது வரை வாழ்வின் கொண்டாட்ட தருணங்களை மட்டுமே போட்டோஷூட் செய்து பார்த்திருப்போம். ஆனால், திருமண உறவில் இருந்து விலகும் நிகழ்வை, கணவரை பிரியும் விவாகரத்தை விமர்சையாக போட்டோஷூட் செய்து, அதை வெளியிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார் சின்னத்திரை நடிகை ஷாலினி. ...

1,222 இடங்களில் திராவிட மாடல் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வென்று திமுக ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை குறிப்பிடும் வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நடத்தி அரசின் சாதனை விளக்கப்படும் என தலைமை அறிவித்துள்ளது. தமிழக்தில் வரும் மே 6,7,8 ...

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனம்!! சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை!! கோவையில் செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் ரூபாய் 700 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. ...