கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரம் வீதியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27) இவர் பொள்ளாச்சி பஜார் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு நகைகளை சரிபார்த்தனர். அப்போது 8 பவுன் நகைகள் குறைவாக இருந்தது தெரிய வந்தது .இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் புகார் ...
கோவை சுந்தராபுரம்- மதுக்கரை இடையே உள்ள மேம்பாலத்துக்கு கீழ்பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் வாலிபர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயங்கள் இருந்தது. இதையடுத்து ...
காட்டு மாடு தாக்கிய கூலி தொழிலாளி படுகாயம்: சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!! திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் காபி தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் காபி முட்டைகளுடன் வீட்டுக்கு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு ...
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்படவிருப்பதாகக் கடந்த சில வாரங்களாகவே பேச்சுக்கள் அடிபட்டன. அதுவும் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியான பிறகு எழுந்த இந்த பேச்சில், நிதித்துறை உள்ளிட்ட பல இலாகாக்கள் மாற்றப்படப்போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜா புதிதாக அமைச்சரவையில் இடம்பெறப்போவதாகவும் செய்திகள் உலாவின. ...
கோவை சாய்பாபா காலனி அருகே தடாகம் சாலையில் காலி இடம் ஒன்றில் போதைப் பொருள் விற்பதாக காவல் துறைக்கு தகவல் தரப்பட்டன. போதை பொருள் விற்கும் நபரை பிடிப்பதற்காக சாய்பாபா காலனி காவல் துறையினர் சென்றனர். அப்போது அங்கு போதை பொருள் விற்று வந்த ஹரிஹரன் என்ற 19 வயதுடைய வாலிபரை கைது செய்தனர். அப்போது ...
கோவை : திருச்சியை சேர்ந்தவர் வெங்கடேஷ் துரை ( வயது) 50 இவர் பழைய கார்களை வாங்கி உரிய முறையில் பழுது பார்த்து, புதுப்பித்து, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும் கார்களை பழுது நீக்க வெளி நபர்களிடம் வழங்குவது வழக்கம். அதன்படி வெங்கடேஷ் துரை 7 காரர்களை புதுப்பிக்க கோவை, சாய்பாபா காலனி ...
மத்திய அரசு நிர்ணயித்துள்ள கரும்பின் ஆதார விலை நியாயமானதாக இல்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.!
சென்னை: கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலை, நியாயமான சந்தை விலை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாய சங்கத்தலைவர் அய்யாகண்ணு சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மற்றும் கடலூரில் செயல்படும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு, ரூ.157 கோடி ...
பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகை நமீதா, அண்மையில் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுப்பட்டார். இந்நிலையில், நடிகை நமீதா தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் கோயில் 1008 தாமரை பூக்களால் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் என்னுடைய ...
தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவியேற்க உள்ள நிலையில் மேலும் 5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 34 ...
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று இரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘மோக்கா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாற உள்ளது எனவும், தமிழகத்துக்கு பாதிப்பு உண்டா? இல்லையா? என்பது பற்றியும் வானிலை ஆய்வு ...













