கோவை உக்கடம் காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில், கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா, சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது ...

கோவையில் உள்ள கல்லூரி, பள்ளிக்கூடம் மற்றும் பூங்காக்கள் அருகே நின்று கொண்டு அங்குள்ள மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .இந்த கும்பலை பிடிக்க பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் ஆவராம்பாளையம் சோபா நகர் மாநகராட்சி பூங்கா அருகே நேற்று ரோந்து ...

கர்நாடக தேர்தல் முடிவுகளில் ( Karnataka Election Result 2023 ) காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து, கட்சி அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் கூறியபடியே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக ...

சென்னை: சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜானகி எம்ஜிஆர் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத் தலைவர் மகேஷ் வர்மா பேசியதாவது: மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் தரம்,கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 8 இருக்கைகள் ...

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 119 இடங்களிலும் பாஜக 74 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஜேடிஎஸ் 26 இடங்களிலும் மற்ற கட்சிகள் ...

மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் ரம்மியாக உள்ளது. கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.மேலும் அரசின் சார்பில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கண்காட்சி ...

சென்னை: வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறி உள்ள நிலையில், இது சூப்பர் புயலாக மாறுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. வங்கக்கடலில் உருவாக்கி இருக்கும் மோச்சா புயல் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தற்போது அது புயலாக ...

புதுடெல்லி: இணைய வழியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வசதியை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று தொடங்கி வைத்தார். இந்த வசதி 24 மணி நேரம் கிடைக்கும் என அவர் கூறினார். நாடு முழுவதும் இணைய வழி நீதிமன்றங்களும் இணைய வழியில் வழக்கு தொடரும் வசதியும் ஏற்படுத்தப்பட வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொடர்ந்து ...

தமிழ் சினிமாவில் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். அரசியல்வாதியாகவும் திகழ்ந்த இவர் ராமநாதபுரத்தில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அதிமுகவில் சேர்ந்து பணியாற்றி வந்த ஜே.கே.ரித்தீஷ், எதிர்பாரதவிதமாக 2019ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவரது மரணம் சினிமா வட்டாரத்திலும் அரசியல் உலகிலும் பெரும் அதிர்ச்சியை ...

வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோந்த சுப்பிரமணியன் குடும்பத்தினர்கள் அவருக்கு சொந்தமான காரில் திருவெண்காடு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு வீடு திரும்பிய நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வேலூர் நெடுஞ்சாலையில் கொங்கராம்பட்டு பகுதியில் ஓட்நரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள நீரோடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...