கோவில் திருவிழாவில் மோதல். வாலிபருக்கு கத்திக்குத்து…     கோவை மேட்டுப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்தவர் ஜோதி விக்னேஷ் (வயது 27)இவர் நேற்று முன்தினம் காட்டூரில் உள்ள கங்குலின் மாரியம்மன் கோவில்திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம்|டாங்க் மேட்டை சேர்ந்த மனோஜ்என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை ஜோதி விக்னேஷ் கண்டித்தார். இதனால் ஆத்திரமஅடைந்த ...

பாம்பு கடித்து இளம் பெண் சாவு… கோவை : கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள தேவனாம்பாளையம், புது காலனி சேர்ந்தவர் காளிமுத்து.இவரது 20 வயது மகள் அவர்களது வீட்டின் பின் நடந்த சென்றார். அப்போது காலில் பாம்பு கடித்தது. உடனே அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக கோவை ...

தூக்கு போட்டு வட மாநில தொழிலாளி தற்கொலை…       கோவை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகத்சிங் (வயது 48) இவர் அரசூரில் உள்ள பவுன்டரியில் கூலதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்கி உள்ளார் இந்த நிலையில்.வாழ்க்கையில் வரும் அடைந்தஜெகத்சிங்நேற்று அவர் தங்கி இருந்த அறையில் நைலான் கயிற்றை விட்டதில் கட்டி ...

கழுத்தை நெரித்து மூதாட்டி படுகொலை_நகை கொள்ளை.. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவரது மனைவி தெய்வானை அம்மாள்( வயது 75) கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். நேற்று முன் தினம் இரவில் மூதாட்டி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கை, தலை பகுதிகளில் வெட்டு ...

இன்ஜினியர்-கல்லூரிமாணவி தற்கொலை. கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் ( பேஸ் 1) பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பழனிவேல்( வயது 26) பி.இ. படித்து முடித்துவிட்டு அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராகவேலை பார்த்து வந்தார்,இவர் வெளிநாட்டில் போய் வேலை பார்க்க விரும்பினார் கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடு செல்ல முடியவில்லை’இந்த நிலையில் ...

மொபட் மீது லாரி மோதி முதியவர் சாவு … கோவை கணபதி கணேஷ் லேஅவுட்டை சேர்ந்தவர் இளங்கோ( 64 ) இவர் நேற்று மொட்டில் சரவணம்பட்டி -விசுவாசபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது மொபட் மீது மோதியது. இதில் இளங்கோ படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...

போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய கோவை போலீஸ்காரர் ஸ்ரீதரன் சஸ்பெண்ட்’.3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு. கோவை மே 14 கோவையில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா போதை மாத்திரை விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த சுஜி மோகன் ( வயது 26 )பிரவீன் (வயது 29) பிரசாந்த் ( வயது 26) ...

கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை..கோவை பெரிய கடை வீதியில் அருள்மிகு கோனியம்மன் கோவில் உள்ளது.இது கோவையின் காவல் தெய்வமாக பக்தர்களால் கருதப்படுகிறது..கோவையில் சமீபத்தில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு இந்த கோவிலில் 24 மணி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..இந்த நிலையில் இன்று அதிகாலையில் பூஜை செய்வதற்காக கோவிலை குருக்கள் திறந்தார். ...

பவானி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் சாவு -கோவை மே கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகன் பிராங்கின் (வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .ஆர்த்தோ பேட்டிக் முதலாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று விடுமுறை என்பதால் பிராங்கிளின் ...

கோவை ரத்தினபுரி பொங்கியம்மாள் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ராஜா. நேற்று இவரது தாயார் ரத்தினபுரி தயிர் இட்டேரி பக்கமுள்ள சுப்பாத்தாள் வீதியில் நடந்து சென்றார் . அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலிச் சங்கிலி பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து ...