கோவை மாதம்பட்டி அருகே உள்ள கரடி மடையை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 55 ) கூலி தொழிலாளி.பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவர் பேரூர் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் இவரது அண்ணன் ராகுல் இவர்கள் 2 பேரும் காளம்பாளையத்தில் டாஸ்மாக் பார் நடத்தி வருகின்றனர். அங்கு செல்வராஜ் மது ...
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது; 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்; 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கைது செய்யப்பட்டோரிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் ...
மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரை அடுத்த பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கலைவாணன். இவர் மீது திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வம் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல் பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் இவர் மீது உள்ளன. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பெரம்பூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
நைப்பியிதோ: மோச்சா புயல் நேற்று மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவெடுத்தது. இந்த ...
கோவை: அடுத்த கல்வியாண்டில், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கும் மேல், மாணவர்கள் விடுப்பு எடுத்தால், ஆய்வு செய்வதோடு, உரிய காரணத்தை ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுக்கு பின், கடந்த கல்வியாண்டில் (2022-23) தான், பள்ளிகள் முழுவீச்சில் செயல்பட்டன. ஆனால், மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது, மிகப்பெரிய சவாலாக இருந்தது. தொடர்ச்சியாக பள்ளிக்கு வராத மாணவர்களை, வீட்டுக்கே நேரில் ...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த் 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த 6 பேர் அப்பகுதியில் கள்ளச்சாராய ...
உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது.. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பொறியாளர் பதிவிட்ட ட்வீட் ...
மணிப்பூர் மாநிலத்தின் குக்கி – மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் பிரேன் சிங் மற்றும் அவரது நான்கு அமைச்சரவை சகாக்கள் ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்துள்ளனர். கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் மெல்ல ஓய்ந்திருந்த நிலையில், சனிக்கிழமை புதிய வன்முறை வெடித்தது. குக்கி ...
சிபிஐ இயக்குநராக உள்ள சுபோத் குமாரின் பதவி காலம் வரும் 25ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய இயக்குனராக நியமிக்கப்படுவது யார் என்பதில் பெரிய போட்டி நிலவிய நிலையில் பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குநராக குழு தேர்வு செய்துள்ளது. இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரவீன் ...
கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கோவைக்கு வந்த பயணிகளை சோதனை செய்தனர். சோதனையில் 4 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்துக் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த பயணிகள் பேண்ட் ...













