தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற, உதவி ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே 22-ல் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகஅரசு ஆலையை மூடி `சீல்’ வைத்தது. ஆலையைத் திறக்க அனுமதி ...
சென்னை: ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 ...
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில் ஒரு சரக்கு இரயில் உள்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ஒடிசாவில் இயக்கப்படும் ரயில்களுக்கு ரத்து, பகுதிநேர ரத்து மற்றும் மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், கொல்கத்தாவின் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், தடம் புரண்டிருந்த பெங்களூரு – ஹவுரா ...
கோவை ராமநாதபுரம் சுங்கம் அருகே உள்ள தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் அசோக். இவரது மகன் சூர்யா ( வயது 24) தூய்மைப் பணியாளர் .இவர் நேற்று குடிபோதையில் அவரது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் இவரை வீட்டில் கொண்டு விடுவதாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். பின்னர் ...
கோவையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து காலையிலும், நள்ளிரவிலும் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகரில்பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆர் எஸ் புரம், பூ மார்க்கெட் அருகே ...
கோவையை சேர்ந்தவர் 37 வயது பெண் .இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன் . என்னுடன் பணியாற்றி வரும் சக ஆசிரியர் மூலம் வடவள்ளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சந்தோஷ்குமார் ( வயது ...
கோவை: பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் உம்மர் (வயது49) கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த பாலக்காடு புதுச்சேரியை சேர்ந்த மற்றொரு கேரள பஸ் டிரைவர் முஜிபுர் ரகுமான் ( வயது 48)அந்த பஸ்சை நகர்த்துமாறு ...
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5ம் தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் ...
தமிழ்நாடு-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் அதிவேக ரெயில்களில் ஒன்றான இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த ரெயில் நேற்று மாலையில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ...
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகக் குறைந்து உள்ள நிலையில், வரும் நாள்களில் மாநகரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கோவை மாநகரில் 26 வார்டுகள், 20 க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடி நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக ...












