பெங்களூரு: ஆசியாவின் மிகப் பெரிய ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் இன்று கோலாகலமாக தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தகண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மத்திய பாதுகாப்புத் துறை கடந்த 1996ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை ...
ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: பெண் தூக்கு போட்டு தற்கொலை – போலீஸ் விசாரணைக்கு பயந்து கள்ளக் காதலனும் விஷம் குடித்து உயிரிழப்பு கோவை அடுத்து வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் சலீம். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 34 வயது பெண் ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. ...
மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றமே கண்டிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்லார். ...
தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. தங்கள் நாட்டு வான் பரப்பில் சீன உளவு பலூன் பறந்த விவகாரத்தில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீா்மானத்தில், உளவு பலூனை அனுப்பியதன் மூலம் அமெரிக்க இறையாண்மைக்கு ...
இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாகவும், அது சண்டை நடைபெறும் பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் பயங்கரவாதத் தடுப்புக்கான இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதாகவும், அது சண்டை நடைபெறும் பகுதிகளில் அதிகரித்து வருவதாகவும் பயங்கரவாதத் தடுப்புக்கான ஐ.நா.வின் துணைப் பொதுச் செயலா் விளாதிமீா் வொரான்கோவ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ...
கோவை ரேஸ் கோர்ஸ் போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சிதம்பரம் (வயது 29) இவர் நேற்று மாலை கோவை ரயில் நிலையம் ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஒரு வாலிபர் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தாராம்..இதை போலீஸ்காரர் சிதம்பரம் அவரை கண்டித்தார்.இதனால் ...
கோவை பீளமேடு எல்லைத் தோட்டம் ரோடு ,ராயப்பர் வீதியை சேர்ந்தவர் பனையடியன் ( வயது 42 ) இவரது மகள் கவிப்பிரியா (வயது 15)கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இவருக்கு சரியாக படிக்க முடியாததால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுடிதார் துப்பட்டாவை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு ...
கோவை புதூரில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தமிழரசன் .இவரது மகன் பார்த்திபன் (வயது 30)அங்குள்ள விநாயகர் கோவில் முதல் வீதியில் மளிகை கடை வைத்துள்ளார்.இவர் நேற்று கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 3 பேர் அங்கு வந்தனர்.தங்களை குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை ...
கோவை ரங்கே கவுடர் வீதியில் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தினகரன்.இவர் சங்க கட்டுப்பாட்டை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் நேற்று மதியம் தலைமை அலுவலகத்தில் வியாபாரிகள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.அப்போது தினகரன் அத்துமீறி அறைக்குள் ...
கோவை ராமநாதபுரம் புலியகுளம் ரோடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கேட்டரிங் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன். எனது நண்பர் நிறைமொழி. அவரது குடும்பம் அமெரிக்காவில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ...