கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிலாஷ் (வயது 20) இவர் துடியலூர் என். ஜி.ஜி. ஓ காலனி பகுதியில் உள்ள ஒரு மில்லில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இவர் அதே மில்லில் வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அந்தப் பெண் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் ஜடையம்பாளையம், தொட்ட பாவியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 39 ) இவர் நேற்று மேட்டுப்பாளையம் -ஊட்டி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ரோஸ் கார்டன் ஸ்கூல் அருகே சென்ற போது திடீரென்று ரோட்டின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது. இதனால் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கிழே ...
கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் விவேக் ஆகியோர் பெரிய கடை வீதி லங்கா கார்னர் ரயில்வே பாலம் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.அவர்கள் வைத்திருந்த பையில் குண்டுகள் நிரப்பபட்ட துப்பாக்கி (பிஸ்டல்), ஒரு அரிவாள் ...
கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் டோபா பிரதன் ( வயது 22) இவர் சூலூர் அருகே கலங்கலில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவர் சக தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மில் ஊழியர் குடியிருப்பில் அவர் தங்கி இருந்த ...
கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள வெள்ளியங்காடு, மூணு குட்டையை சேர்ந்தவர் சக்திவேல்.இவரது மனைவி கருப்பாத்தாள் ( வயது 60) கூலி வேலை செய்து வந்தார்.இவர் நேற்று இவர் மாட்டுக்குபுல் அறுப்பதற்கு அங்குள்ள மூணு குட்டை, யானை சேத்து பள்ளம் பகுதிக்கு சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை இவரை துரத்தி சென்று கீழே ...
கோவையிலிருந்து கேரளாவுக்கு ரயில் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையங்களில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையின் அருகே 2 மூட்டைகளில் 30 கிலோ ரேஷன் அரிசி அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூட்டைகளை ரயிலில் கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக யாரோ கொண்டு ...
சென்னை: மாணவர் சேர்க்கையை பல மடங்கு அதிகரிக்கும் வகையிலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளை சர்வதேச தரத்திற்கு மாற்றும் நடவடிக்கையிலும், 200 கோடி ரூபாய் செலவில் 28 பள்ளிகளில் மேம்படுத்துதல் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.சென்னை மாநகராட்சியின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 1.12 லட்சம் மாணவர்கள் ...
சென்னை: நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் தலைமையகமாக இந்தியா உருவெடுக்கும். அதற்கு ஒவ்வொரு இந்தியரும் பங்களிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி குறித்து ‘மோடி 20 – நனவாகும் கனவுகள்’, ‘அம்பேத்கர் மற்றும் மோடி – சீர்திருத்த ...
டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவானது. நேற்று அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று சிக்கிமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், நூற்றாண்டில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தி ...
வாஷிங்டன் : ‘ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, இந்திய பிரதமர் நரேந்திர மோடி எந்த முயற்சி எடுத்தாலும், அதை அமெரிக்கா வரவேற்கும்’ என, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.சமீபத்தில், ரஷ்யா சென்றிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அங்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் தலைவர்களை சந்தித்துப் ...