கோவை;கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தலில், தி.மு.க.,- அ.தி.மு.க.,வினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பா.ஜ., கவுன்சிலர் 15 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.கோவை மாவட்ட திட்டக்குழுவுக்கு 18 உறுப்பினர்களுக்கான தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில் ஊரக உள்ளாட்சிகளில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள் 17 பேரும் சேர்ந்து, 5 உறுப்பினர்களை தங்களுக்குள் தேர்வு செய்ய ...
சென்னை: இபி பில் கட்டுபவர்களை குறி வைத்து மோசடி நடக்கிறது.. உங்கள் மின் இணைப்பு இன்று ராத்திரி 10 மணிக்கு கட் ஆகும் என்று சொல்லி மோசடி நடக்கிறது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: “இபி பில் ஸ்கேம், இது எப்படீன்னா, ...
தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொது தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் ...
உத்தரவுகளை முறையாக நடைமுறைபடுத்தாத 3 வங்கிகளுக்கு மொத்தமாக ரூ.4.35 கோடியை ரிசா்வ் வங்கி அபராதமாக விதித்துள்ளது. இந்திய வங்கிகளின் விதிமுறை மீறல்களை கண்டிப்பான முறையில் கண்காணித்து வரும் வேளையில் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து பல வங்கிகள் மீது அபராதம் விதித்து வருகிறது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீா் வங்கி நிதி பரிமாற்றம் தொடா்பான தகவல்களைத் தெரிவிக்கும் ‘பன்னாட்டு ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் 55 நாட்டு வெடிகுண்டு வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஜெய்சங்கர் என்ற நபரை கைது செய்துள்ளனர் சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காப்பு காடுகளில் அதிக அளவில் வனவிலங்குகளை வேட்டையாடப்பட்டு வருவதாக வனச்சரக அலுவலர் சீனுவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ரோந்து ...
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட சுழல்காற்று… காணக்கிடைக்காத பிரம்மிக்க வைக்கும் காட்சி… பூமி முதல் வானம் வரை நிகழ்ந்த இயற்கையின் அதிசயம்… பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.. ...
வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4.90 கோடி மதிப்பு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்க கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. கடந்த 2001 – 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு ...
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார்.அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் சாலமோன். இவர்கள் இருவரும் நேற்று செல்வபுரம் 60 அடி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது இந்திரா நகரை சேர்ந்த அபி ரகுமான் (வயது 38) என்பவர் அங்கு நின்று கொண்டு தகராறு செய்தார். ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மங்களக் கரை புதூரை சேர்ந்தவர் சரவணகுமார் ( வயது 43 )இவருக்கு திருமணம் ஆகி பூர்ணிமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று இவர் காரமடை சத்யா நகர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார் .அப்போதும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ...
கோவை கரும்புக்கடை, புது காலனி, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஹரிஷ் ( வயது 25)நகைத் தொழில் செய்து வருகிறார்.இவர்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவஹருல்லா எம்எல்ஏ குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினாராம்.இதுகுறித்து தமு.மு .க ஐ.டி .பிரிவு செயலாளர் ஜாபர் அகமது கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார் .போலீசார் முகம்மது அரிஸ் ...













