கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சண்முகா நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இதை உக்கடத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (வயது 42) என்பவர் வாடகைக்கு எடுத்து ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் நடத்தி வந்தார்.இந்த அலுவலகத்துக்கு கடந்த 17-ந்தேதி இரவு யாரோ 4 மர்ம ஆசாமிகள் வந்தனர் .அவர்கள் திடீரென்று ...

கோவை: தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவை வந்தார். காரில் சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமுக்கு சென்றார்.அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் திம்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையை திறந்து வைத்தார். அதிரடிப்படை அதிகாரிகள் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தினார்கள்.இன்று மாலை காரில் கோவை வருகிறார்.கோவையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ...

பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனைமரங்களின் நட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், தஞ்சை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1076 கிலோ மீட்டர் தூரம் வரும் செப்டம்பர் முதல் விதைகள் நட முடிவெடுக்கப்பட்டுள்ளது. விதைகள் சேகரிக்கும் பணி தற்போது வரும் ஆகஸ்ட் தொடங்க உள்ளது.தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல ...

தஞ்சாவூர்: பாஜக – அதிமுக உறவில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாபநாசத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் 9-ம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (ஜூன் 23) இரவு நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் ...

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு.. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிசிஐடி டிஎஸ்பி குடிநீரில்மனிதக் கழிவுகளை கலந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பதில்பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை குற்றவாளியாக்க முயன்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத என்னையும், சுபா ...

தஞ்சாவூரில் உள்ள மீனாட்சி மருத்துவமனையில் மருத்துவர்கள் மிகவும் சவாலான அறுவை சிகிச்சை மூலம் 10 வயது சிறுவனின் துணை மூக்கை வெற்றிகரமாக அகற்றினர். பிரதீப் என்ற 10 வயது சிறுவனுக்கு பிறந்ததில் இருந்தே தலையின் வலது முன் பகுதியில் வீக்கம் இருந்தது, மேலும் சளி வெளியேற்றத்தால் அவதிப்பட்டு வந்தான். இதனால் பல ஆண்டுகளாக போராடி வந்த ...

வாஷிங்டன் : பெங்களூரு, அகமதாபாத்தில் புதிய அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது என்றும், ஹெச்1பி விசாவை நீங்கள் அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வாஷிங்டன் டிசி நகரில் ரொனல்டு ரீகன் மாளிகையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி இன்று ...

கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மோசடி வழக்கில் கைது செய்யபட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.. கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) தலைவர் கே சுதாகரன், மோசடி வழக்கு தொடர்பாக, சுமார் 7 மணிநேரம் விசாரிக்கப்பட்ட பின்னர் நேற்று கைது செய்யப்பட்டார்.ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் ...

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ள தாக பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நியூயார்ககில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி மற்றும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு அதன் ...

இந்தியாவில் மேற்கொண்ட அரசு முறை பயணத்தின் போது அங்கு சுவையான இட்லி பரிமாறப்பட்டதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ...