நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3)ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2019 ஜூலை 22-ல்விண்ணில் ஏவப்பட்டது. 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செய லிழந்தது. அதேநேரம் ...
சமீபத்தில் பீகார் மாநிலம் கயா என்ற ஊரில் ஒரு வித்தியாசமான அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது தோபி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஜவுரா கிராமத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்துள்ளது. ஆனால், அந்த நபர் இந்த விஷயத்தை மறைத்துவிட்டு தனக்கு முதல் திருமணம் போல காட்டிக்கொண்டு இரண்டாவதாக அந்த பெண்ணை திருமணம் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு ...
பாகிஸ்தான் நாட்டில் உள்ள லார்கானா பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று ஒரே நாளில் பிறந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. அந்த குடும்பத்தில் உள்ள தந்தை அமீர் அலி தாய் குதிஜா குழந்தைகள் சிந்து, சாசி, சப்னா, அமீர், அம்பர், அமர், அஹ்மர் என ஒன்பது பேரும் ஒரே நாளான ஆகஸ்ட் ஒன்றில் பிறந்துள்ளனர். அது மட்டும் ...
கோவை வனச்சரக வனத்துறையினர் நேற்று தடாகம் அருகே மலை அடிவாரப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பட்டா நிலத்தை ஒட்டி உள்ள பகுதியில் ஒரு காட்டு யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் வனத்துறை உயரதிகாரி மற்றும் வனத்துறை ...
கோவை சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ் பாய் சாலிகா ( வயது 56) இவர் பொன்னையராஜபுரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு 21 கிலோ குட்கா ...
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் ( வயது 20 )இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள சாமி செட்டிபாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தங்கி இருந்த வீட்டின் முன் பைக்கைநிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் பார்த்தபோது பைக்கைகாணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ஜனார்த்தனன் பெரியநாயக்கன்பாளையம் ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் மணிவேல் வயது 40 இவரது சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் .இவர் வேலை செய்த வீட்டில் 35 வயது பெண் வேலை செய்து வந்தார் .அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். மணிவேலுக்கு அந்தப் பெண்ணின் ...
தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவன்- பார்வதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவில் பேசி இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இது இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து கோவை காமாட்சி புரி ஆதீனம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கண்டனம் தெரிவித்துள்ளார். சுவாமிகள் ஆற்றிய உரையில் ...
கோவை புலியகுளம், அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் அபி என்கிற அபிலாஷ் (வயது 30) இவர் கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின் மயானம் அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக 22 -6-20 20 அன்று கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ...












