கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இவர் சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தமிழரசு பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வந்த செல்வி சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.. ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் ஆர்த்தி ( வயது 20).அந்த பகுதியில் உள்ள வைரத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் மயங்கி விழுந்து விடுவார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆர்த்தி நேற்று ...

தருமபுரி அன்னசாகரம் பகுதியில் தித்தி அப்பாவு முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே 3 அடி கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று  புகுந்துள்ளது. இதையடுத்து தகவலின் பெயரில் தருமபுரி நிலையை அலுவலர் (போ) வெங்கடேஷ் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு பணி துறையினர் மூணு அடி கொண்ட கண்ணாடி விரியன் ...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 6 முதல் 10 வகுப்பு வரை வகுப்புகள் செயல்படுகின்றன 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார் இவர் தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இதனை ...

விடுதி பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட  இருவர் கோவையில் கைது கோவை, கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் லேடீஸ் ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது. ஐடி நிறுவனங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஏராளமான பெண்கள் இந்த ஹாஸ்டலில் தங்கி இருந்தனர். இங்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சேர்ந்த கணபதி என்பவரின் மகள் சுகிர்தா பணிபுரிந்து வந்தார். கடந்த 2020 ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. புலிகளை பாதுகாப்பதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் அவ்வப்போது புலிகளின் இறப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம், கொத்தமங்கலம் வனப்பகுதியில் கடந்த 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை வனத்துறையினர் ...

பெண் கழுத்தை நெரித்து கொலை: நகைக்காக கோவையில் நடந்த கொடூரம் – காவல்துறை விசாரணை!!! கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41), இவர்களது மகள் கார்த்திகா +2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். மகள் கார்த்திகாவை பள்ளியில் ...

ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரியில் 28 .7. 2023 இன்று கல்லூரியின் நிறுவனர் திரு.M.துரைசாமி அவர்களின் நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுகுணா மற்றும் கல்லூரி துறை தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கைப்பந்து போட்டியில் பங்கு பெற்ற பள்ளிகளின் ...

பிரதமர் மோடி இதயத்தால் தமிழர்: யாத்திரை விழாவில் அண்ணாமலை பேச்சு பிரதமர் இதயத்தால் தமிழர். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் ”என் மண், என் மக்கள்” என்ற கோஷத்துடன் 168 நாளில் 1,700 கி.மீ. தூர பாதயாத்திரை துவக்க ...

என் மண் என் மக்கள் நடைபயணம் துவக்க விழா நேரலை           ...