சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்… கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மோகன் மகன் மணிகண்டன் (30) என்பவர் மீது மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் ...
குறைந்த முதலீடு, அதிக லாபம் ஆன்லைன் மோசடி: 14.12 லட்சம் இழப்பு – சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார்
குறைந்த முதலீடு, அதிக லாபம் ஆன்லைன் மோசடி: 14.12 லட்சம் இழப்பு – சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் கோவை சிவாஜி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்பவரை மகன் தீபக் (22). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்து ...
குடும்பத் தகராறு: மனைவிக்கு கத்தி குத்து – கணவர் உட்பட இருவர் கைது கோவை சிங்காநல்லூர் அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மனைவி கஸ்தூரி. கிருஷ்ணன் கூலி வேலை செய்து வருகிறார். கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கமும் கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ...
குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: காவல் துறையினர் விசாரணை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட அதிகாரியாக விஜயகுமார் பணி புரிந்து வருகிறார். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள கோவை தருண் கார் ஒர்க் ஷாப் என்ற நிறுவனத்தில் ...
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு கோவை நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி என்பவரின் மகன் கோபி (40 ).இவர் பொதுப் பணித் துறையில் உதவி இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்து சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சென்னைக்கு சென்று உள்ளார். அந்த நேரத்தில் அவரது ...
காரில் ஹாரனை அடித்து நபர் மீது தாக்குதல்: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் கைது !!! கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் நடராஜன் என்பவரின் மகன் மூர்த்தி என்கிற மூர்த்தி குமார் .இவர் உதவி வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். இவர் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக தனது காரில் ஆர் எஸ் புரம் பகுதியில் நேற்று ...
கேரள மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பருவ மழைக்கால லாட்டரிச் சீட்டு வெளியிடப்பட்டிருந்தது. பம்பர் பரிசு 10 கோடி ரூபாய் உள்ளிட பல பரிசுத் தொகைகளை கொண்ட இந்த லாட்டரித் திட்டத்தில் 27 லட்சம் டிக்கட்டுகள் அச்சிடப்பட்டன. ஒரு டிக்கெட் 250 ரூபாய் என விற்பனைச் செய்யப்பட்டது. லாட்டரி ...
ரஜினிகாந்த்நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், நெல்சன் இயத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை பெற்ற நிலையில் அவருடன் இணைய வேண்டாம் என பலர் அறிவுறுத்தியதாகவும், தானும் தயாரிப்பு நிறுவனமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். ...
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக ...
கோவை பீளமேடு அருகில் உள்ள சின்னியம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ( ஆட்டோ கேரேஜ்) உள்ளது இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது .அவர்கள் நேற்றுஅங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த தொழிற்சாலையில் வெங்கட் குணா என்ற சிறுவனை வேலைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...













