கோவை மாவட்டம் காரமடை நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரியில்   கல்லூரியின் நிறுவனர் துரைசாமி   நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (SBI) பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் வனிதா தலைமையில் நடைபெற்றது பாரத ஸ்டேட் வங்கி கள மேலாளர் குண பிரகாஷ் முன்னிலை வகித்தார் பாரத ஸ்டேட் ...

நெய்வேலி: ‘என்.எல்.சி நிறுவனத்தை நான் முற்றுகையிட வந்ததால் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை மீண்டும் பணிகள் துவங்கினால் கடலூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் சாலை மறியல் நடைபெறும்’ என பா.ம.க தலைவர் அன்புமணி பேசியுள்ளார். இதனை தொடர்ந்து என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அன்புமணியை போலீசார் கைது செய்தனர். இதனால், போலீஸ் வாகனங்கள் மீது பா.ம.க.,வினர் ...

வரிசை எண்களுக்கு அடுத்து வரும் நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகளும் மற்ற சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுகளைப் போன்றே செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில், சில ரூபாய் நோட்டுகள் வரிசை எண்களுக்கடுத்து நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுக்களாக அச்சிடப்பட்டுள்ளன. அத்தகைய நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்கதா என்பது குறித்து ...

மணிப்பூர் வீடியோ மற்றும் கலவரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற ஆரப்பாட்டத்தின் போது கலவரம் வெடித்தது. மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை ...

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில், ஆப்பிள் நிறுவன பணியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ சுமார் ரூ.41 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. 1990களில் தயாரிக்கப்பட்ட இந்த ஷூவை, வேறு எங்கும் இனி பெற முடியாது என்பதால் வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற ஏலங்களில் ஆப்பிள் தயாரிப்பு அதிக விலைக்கு எடுக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.. ...

இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக தகவல் பரவி வரும் சூழலில் இந்த நடைபயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இதற்காக ராமேஸ்வரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய நாடாளுமன்ற கட்டட வடிவில் பிரமாண்டமாக விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை ...

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2023- ஆம் ஆண்டின் கோப்பை அறிமுக விழா கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக 7 -வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2023- ஆம் ஆண்டின் கோப்பையினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புஞ்சைபுளியம்பட்டி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில்மேடு, உக்கரம், சாணார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மரங்களில் தென்னை மட்டைகள் காய்ந்த நிலையில் உள்ளதோடு, ஒரு விதமான மர்ம நோய் தாக்கியுள்ளதால் தென்னை மரங்களில் தேங்காய்கள் பிடிக்காமல் குரும்பைகள்  ...

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு இதுவரை 12 டன் அளவில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள்  நியாய விலைக் கடையில் மலிவு விலை தக்காளி விற்பனை குறித்து செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வின் போது கூறினார்.  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா ...