அம்மாடியோவ்!! வீட்டிற்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு..!!

தருமபுரி அன்னசாகரம் பகுதியில் தித்தி அப்பாவு முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே 3 அடி கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று  புகுந்துள்ளது. இதையடுத்து தகவலின் பெயரில் தருமபுரி நிலையை அலுவலர் (போ) வெங்கடேஷ் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு பணி துறையினர் மூணு அடி கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை, பாம்பு பிடிக்கும் உபகரனை பயன்படுத்தி உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.